FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, October 29, 2016

வேலா சிறப்பு பள்ளிக்கு நாகர் பள்ளி நிதியுதவி

29.10.2016, விழுப்புரம்: விழுப்புரம் நாகர் பப்ளிக் பள்ளி சார்பில், வேலா காதுகேளாதோர் பள்ளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி 9 மற்றும் பிளஸ்1 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், முதல்வர் மேக்சிமஸ் தலைமையில் லட்சுமிபுரத்தில் உள்ள வேலா சிறப்பு பள்ளிக்கு சென்றனர். அங்குள்ள, பள்ளி செயலாளர் மோகன், முதல்வர் லதா ஆகியோரிடம், நாகர் பள்ளி சார்பில், தீபாவளி நன்கொடையாக 20 ஆயிரத்து 204 ரூபாயிற்கான காசோலையை வழங்கினர். நாகர் பள்ளி ஆசிரியர்கள் எழிலரசி, திரிபுரசுந்தரி, தீபலட்சுமி உடனிருந்தனர்.

No comments:

Post a Comment