FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, July 29, 2019

காது கேளாத குழந்தைகளுக்கு இலவசமாக அதிநவீன கருவி



சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், காது கேளாத ஏழை குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், நவீன கருவி இலவசமாக பொருத்தப்பட்டது.

இங்கு செயல்படும், பேச்சு திறன் மையத்தில், 5 வயதுக்குட்பட்ட பிறவிலேயே காது கேளாத, செவித்திறன் குறைபாடுடைய 8 குழந்தைகள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், இலவசமாக காக்ளியர் இம்பிளான்ட் எனப்படும் நவீன கருவி, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கருவியானது செவித்திறனை அதிகப்படுத்தக்கூடியது என்றும், குளிக்கும் போதும், தூங்கும் போதும், தனியே எடுத்து வைத்துக்கொள்ளக்கூடியது என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மையம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment