FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, July 29, 2019

உலக காதுகேளாதோர் யூத் பேட்மிண்டனில் தங்கம் வென்ற தமிழக மாணவி

தைவானில் நடைபெற்ற உலக காதுகேளாதோருக்கான யூத் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய மதுரையை சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெய ரட்சகன், ஜெர்லின் 8 வயதில் இருந்து பேட்மிண்டன் விளையாடி வருகிறார் என்றார். மேலும், முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டால் ஒலிம்பிக்கிலும் ஜெர்லின் கலந்து கொண்டு வெற்று பெறுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், கூறினார்.

No comments:

Post a Comment