FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 12, 2014

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தன்னம்பிக்கை நாள் கொண்டாட்டம்

11.04.2014
திருச்சி,: திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த நாளை நம்மால் முடியும் தன்னம்பிக்கை நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி ஜென்னீஸ் அகாடமி சமையல் கல்லூரியில் இலவசமாக உதவி சமையலாளர் பயிற்சி பெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்பு மற்றும் அடுக்களை மேல் அங்கி வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக பயிற்சி வழங்கி, வேலை வாங்கி கொடுக்கும் ஜென்னீஸ் அகாடமி சமையல் மேலா ண்மை கல்லூரி இயக்குனர் பொன்இளங்கோ மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டி மக்கள் சக்தி இயக்கம் சார் பில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மக்கள் சக்தி இயக்க மாநகர செயலாளர் செல்லக்குட்டி , மாவட்ட செயலாளர் இளங்கோ, அமைப்பாளர் சண்முகசுந்தரம், மாநகர அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 Thanks to

No comments:

Post a Comment