FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, April 12, 2014

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தன்னம்பிக்கை நாள் கொண்டாட்டம்

11.04.2014
திருச்சி,: திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த நாளை நம்மால் முடியும் தன்னம்பிக்கை நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி ஜென்னீஸ் அகாடமி சமையல் கல்லூரியில் இலவசமாக உதவி சமையலாளர் பயிற்சி பெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்பு மற்றும் அடுக்களை மேல் அங்கி வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக பயிற்சி வழங்கி, வேலை வாங்கி கொடுக்கும் ஜென்னீஸ் அகாடமி சமையல் மேலா ண்மை கல்லூரி இயக்குனர் பொன்இளங்கோ மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டி மக்கள் சக்தி இயக்கம் சார் பில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மக்கள் சக்தி இயக்க மாநகர செயலாளர் செல்லக்குட்டி , மாவட்ட செயலாளர் இளங்கோ, அமைப்பாளர் சண்முகசுந்தரம், மாநகர அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 Thanks to

No comments:

Post a Comment