FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, April 29, 2014

ஆர்பிட் வளாகத்தில் பெற்றோர்களுக்கான கோடைகால பயிற்சி

27.04.2014 திருச்சி, :
திருச்சி ஆர்பிட் வளாகத்தில் உள்ள சிறப்பு நபர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறப்பு குழந்தைகள் பெற்றோருக் கான கோடைக்கால தொழிற்பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
சிறப்பு நபர்களின் பெற் றோரின் சிறகுகள் அமைப் பின் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகள் துறைத் தலைவர் பிரபாவதி, பதிவாளர் ராம்கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முகாமில் பாக்கு மட் டையில் தட்டு தயாரித்தல், அலுவலக கவர், கூரியர் கவர் , சணல் பைகள் மற்றும் சேலைகளுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற பயிற்சி கள் வழங்கப்பட்டது. முகா மில் சிறகுகள் அமைப்பில் இணைந்துள்ள சிறப்பு நபர் கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட் டையும், இலவச பேருந்து சலுகைக் கட்டணம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட் டன.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment