FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, April 29, 2014

ஆர்பிட் வளாகத்தில் பெற்றோர்களுக்கான கோடைகால பயிற்சி

27.04.2014 திருச்சி, :
திருச்சி ஆர்பிட் வளாகத்தில் உள்ள சிறப்பு நபர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறப்பு குழந்தைகள் பெற்றோருக் கான கோடைக்கால தொழிற்பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
சிறப்பு நபர்களின் பெற் றோரின் சிறகுகள் அமைப் பின் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகள் துறைத் தலைவர் பிரபாவதி, பதிவாளர் ராம்கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முகாமில் பாக்கு மட் டையில் தட்டு தயாரித்தல், அலுவலக கவர், கூரியர் கவர் , சணல் பைகள் மற்றும் சேலைகளுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற பயிற்சி கள் வழங்கப்பட்டது. முகா மில் சிறகுகள் அமைப்பில் இணைந்துள்ள சிறப்பு நபர் கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட் டையும், இலவச பேருந்து சலுகைக் கட்டணம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட் டன.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment