FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, April 29, 2014

ஆர்பிட் வளாகத்தில் பெற்றோர்களுக்கான கோடைகால பயிற்சி

27.04.2014 திருச்சி, :
திருச்சி ஆர்பிட் வளாகத்தில் உள்ள சிறப்பு நபர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறப்பு குழந்தைகள் பெற்றோருக் கான கோடைக்கால தொழிற்பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
சிறப்பு நபர்களின் பெற் றோரின் சிறகுகள் அமைப் பின் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகள் துறைத் தலைவர் பிரபாவதி, பதிவாளர் ராம்கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முகாமில் பாக்கு மட் டையில் தட்டு தயாரித்தல், அலுவலக கவர், கூரியர் கவர் , சணல் பைகள் மற்றும் சேலைகளுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற பயிற்சி கள் வழங்கப்பட்டது. முகா மில் சிறகுகள் அமைப்பில் இணைந்துள்ள சிறப்பு நபர் கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட் டையும், இலவச பேருந்து சலுகைக் கட்டணம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட் டன.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment