FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, December 21, 2014

அரக்கோணம் அருகே DEAF மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

அரக்கோணம், டிச.15– அரக்கோணம் அருகே வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். அவர் கடந்த 11–ந் தேதி மூதூர் அருகே குட்டைமேடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது மழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு பம்ப் செட்டில் ஒதுங்கி நின்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அரி (எ) அரிகிருஷ்ணனும் (29) மழைக்கு ஒதுங்கி உள்ளார்.

அப்போது அரி, செல்வியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து செல்வி தப்பி வரும் போது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செல்வி அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கே.துரைபாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர் நாகூரான் ஆகியோர் வழக்குப்பதிவு செய்த, அரியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment