FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, March 30, 2017

காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகள்

சென்னை:
தேசிய அளவிலான, காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டி, சென்னையில், நாளை நடைபெற உள்ளது. இதில், நாடு முழுவதும் இருந்து, 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.துருக்கி சாம்சன்னில், சர்வதேச காது கேளாதோருக்கான தடகள போட்டிகள், ஜூலை 18 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளன. இதில், பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான, தேசிய அளவிலான போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், மார்ச் 28ல் துவங்குகிறது.நான்கு நாட்கள் நடக்க உள்ள, இப்போட்டிகளில், 22 மாநிலங்களை சேர்ந்த, 1,200 தடகள வீரர், வீராகங்கனைகள் பங்கேற்கின்றனர்.இது குறித்து, தமிழக காது கேளாதோர் விளையாட்டு சங்கம் தரப்பில் கூறியதாவது:துருக்கியில் நடக்க உள்ள, சர்வதேச காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டியில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும், தேசியஅளவிலான போட்டி, சென்னையில் நடக்க உள்ளது. கடந்த, 1974ம் ஆண்டிற்கு பின், சென்னையில் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு, நெல்லையில், பிப்ரவரியில் நடந்தது. இதில், 120 தடகள வீரர்களும், 24 வீராங்கனைகளும் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு சங்கம் தரப்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment