FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, March 4, 2017

நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்!

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்தனர்.

அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். சமீபத்தில், சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அரசியல் தலைவர்கள் சிலரை, மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் ராதாரவியின் செயலைக் கண்டித்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர். ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் டிசம்பர் 3 அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.

No comments:

Post a Comment