FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, April 20, 2019

செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி

19.04.2019
விழுப்புரம்: செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகர் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவிகள், தாய், தந்தை இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் ஆகியோருக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, உடைகள், தங்குமிடம், புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். எந்தவித கட்டணமும் இல்லை. மேலும், விவரங்களுக்கு 94438 79401, 04146 224417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு பள்ளி நிர்வாகி ஜெயச்சந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment