FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 20, 2019

செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி

19.04.2019
விழுப்புரம்: செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகர் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவிகள், தாய், தந்தை இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் ஆகியோருக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, உடைகள், தங்குமிடம், புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். எந்தவித கட்டணமும் இல்லை. மேலும், விவரங்களுக்கு 94438 79401, 04146 224417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு பள்ளி நிர்வாகி ஜெயச்சந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment