FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, April 20, 2019

செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி

19.04.2019
விழுப்புரம்: செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகர் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவிகள், தாய், தந்தை இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் ஆகியோருக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, உடைகள், தங்குமிடம், புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். எந்தவித கட்டணமும் இல்லை. மேலும், விவரங்களுக்கு 94438 79401, 04146 224417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு பள்ளி நிர்வாகி ஜெயச்சந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment