FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, April 20, 2019

செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி

19.04.2019
விழுப்புரம்: செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகர் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவிகள், தாய், தந்தை இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் ஆகியோருக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, உடைகள், தங்குமிடம், புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். எந்தவித கட்டணமும் இல்லை. மேலும், விவரங்களுக்கு 94438 79401, 04146 224417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு பள்ளி நிர்வாகி ஜெயச்சந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment