FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, April 5, 2019

காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை

கோவை 2019 ஏப்ரல் 4 ;காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது

சிறு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதை பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. பிறப்பின் போதே காது கேளாத மற்றும் வாய்பேச இயலதா 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 7 லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சைகளை இலவசமாக தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தில் தமிழகத்தில் பிறந்துள்ள 200 குழந்தைகளுக்கு அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஆனந்த் அவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். இதில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைத்து குழந்தைகளும் இளைமை பருவத்திற்கு திரும்பியது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடல்களை பாடி தங்களது திறமைகளை வெளிக்காட்டிய குழந்தைகளை பார்த்து பெற்றோர்கள் மற்றும் செவிலியர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ஆனந்த் தங்களது குழந்தைகள் மாட்டுமல்லம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு இம்மாதிரியான இலவச அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அனைத்து பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment