FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, April 5, 2019

காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை

கோவை 2019 ஏப்ரல் 4 ;காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது

சிறு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதை பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. பிறப்பின் போதே காது கேளாத மற்றும் வாய்பேச இயலதா 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 7 லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சைகளை இலவசமாக தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தில் தமிழகத்தில் பிறந்துள்ள 200 குழந்தைகளுக்கு அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஆனந்த் அவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். இதில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைத்து குழந்தைகளும் இளைமை பருவத்திற்கு திரும்பியது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடல்களை பாடி தங்களது திறமைகளை வெளிக்காட்டிய குழந்தைகளை பார்த்து பெற்றோர்கள் மற்றும் செவிலியர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ஆனந்த் தங்களது குழந்தைகள் மாட்டுமல்லம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு இம்மாதிரியான இலவச அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அனைத்து பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment