FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, April 5, 2019

காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை

கோவை 2019 ஏப்ரல் 4 ;காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது

சிறு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதை பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. பிறப்பின் போதே காது கேளாத மற்றும் வாய்பேச இயலதா 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 7 லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சைகளை இலவசமாக தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தில் தமிழகத்தில் பிறந்துள்ள 200 குழந்தைகளுக்கு அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஆனந்த் அவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். இதில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைத்து குழந்தைகளும் இளைமை பருவத்திற்கு திரும்பியது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடல்களை பாடி தங்களது திறமைகளை வெளிக்காட்டிய குழந்தைகளை பார்த்து பெற்றோர்கள் மற்றும் செவிலியர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ஆனந்த் தங்களது குழந்தைகள் மாட்டுமல்லம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு இம்மாதிரியான இலவச அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அனைத்து பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment