FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 13, 2019

காது கேளாதவர்களுக்கு செய்கை மூலம் செய்தி

12.04.2019
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் வாரம் ஒருமுறை தெரிவிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வாரம் ஒருமுறை பேட்டி அளித்து வருகிறார். இந்த செய்தி காது கேளாதவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று, மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று சென்னை சாந்தோம் சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளியில் உள்ள ஆசிரியர் சுரேஷ் தலைமை செயலகம் வந்து, தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி அளிக்கும்போது, காது கேளாதவர்களுக்கு புரியும் வகையில் கை செய்கை மூலம் விளக்கி கூறினார். இதன்மூலம் காது கேளாதவர்களும் தேர்தல் செய்தியை டிவியை பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது.

No comments:

Post a Comment