FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, April 13, 2019

காது கேளாதவர்களுக்கு செய்கை மூலம் செய்தி

12.04.2019
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் வாரம் ஒருமுறை தெரிவிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வாரம் ஒருமுறை பேட்டி அளித்து வருகிறார். இந்த செய்தி காது கேளாதவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று, மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று சென்னை சாந்தோம் சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளியில் உள்ள ஆசிரியர் சுரேஷ் தலைமை செயலகம் வந்து, தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி அளிக்கும்போது, காது கேளாதவர்களுக்கு புரியும் வகையில் கை செய்கை மூலம் விளக்கி கூறினார். இதன்மூலம் காது கேளாதவர்களும் தேர்தல் செய்தியை டிவியை பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது.

No comments:

Post a Comment