FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, June 27, 2013

காது கேட்கும் திறன் இழந்தவர்களுக்கு பொருத்துநர் பயிற்சி (ஆண்கள்)


பேச்சுத் திறன் மற்றும் காது கேட்கும் திறன் இழந்தவர்களுக்கு பொருத்துநர் பயிற்சி (ஆண்கள்)

திட்டத்தின் சுருக்கம் ::

பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு பொருத்துநர் பிரிவில் இரண்டாண்டுகள் இலவசப் பயிற்சி, அரசுத் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டியில் அளிக்கப்படுகிறது. மாத உதவித் தொகையாக ரூ.300/- வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
பேச்சுத் திறன் மற்றும் செவித் திறன் பாதிக்கப்பட்டோர் 10ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
:
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:
10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வயது மற்றும் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்:

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்/ முதல்வர்,அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஆயிரம் விளக்கு, சென்னை-600 006.

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் :
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

TRAINING TO THE SPEECH AND HEARING IMPAIRED (MALE)

1.
Gist of the Scheme
Training is given to speech and Hearing Impaired persons in Government I.T.I., Guindy in the trade of Fitter. The duration of training is two years. Stipend at the rate of Rs.300/- per month will be given
2.
Eligibility Criteria
Speech and hearing impaired persons. Age 18 years and above and should have passed 10th std.
3.
Whether form of application is prescribed
Yes. Applications are available with concerned District Differently Abled Welfare Officer.
4.
Certificates to be furnished
10 Std – Pass Certificate. Age Proof and National Disability Identity Card.
5.
Officer to whom the application is to be submitted
District Differently Abled Welfare Officer / Principal, Govt. I.T.I., Guindy, Chennai-32. / State
Commissioner for the Differently Abled, Thousand Lights, Chennai-600 006.
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled,
No.15/1, Model School Road,
Thousand Lights, Chennai-600 006. /
Commissioner, Employment and Training, Guindy, Chennai-32.
 

No comments:

Post a Comment