FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, June 28, 2013

கல்வி உதவித் தொகை திட்டம் (1)


தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் 


திட்டத்தின் சுருக்கம்:
அ) 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.50/-ம்
ஆ) 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.150/-ம் மாதா மாதம் நோட்டுப் புத்தகங்கள் வாங்க மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 


திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். 


தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?:
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது. 


இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
மருத்துவச் சான்றிதழும்,வருமானச் சான்றிதழும், மாணவர் வேறெந்த இடத்திலும் உதவித் தொகை பெறவில்லை என்று தலைமையாசிரியரால் சான்றிதழும் அளிக்கப்பட வேண்டும்.


விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்:
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்:
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409


SCHOLARSHIP ( 1- 8 standard )


1.
Gist of the Scheme
Scholarship: Scholarship towards purchase of books and note books
a) I to V Std. Rs.50/- per month.
b) VI to VIII Std. Rs.150/- per month.
2.
Eligibility Criteria
Differently Abled Students studying in recognized schools.
3.
Whether application form is prescribed
Yes. Applications are available with concerned District Differently Abled Welfare Officer.
4.
Certificates to be furnished
Medical Certificate and Certificate from Head Master that similar assistance is not availed from any other sources.
5.
Officer to whom the application is to be submitted
District Differently Abled Welfare Officer
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road,
Thousand Lights, Chennai-600 006.
Ph:044-28290286/28290392/28290409

No comments:

Post a Comment