FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, June 3, 2013

திருமண நிதியுதவி-செவித்திறன்




தமிழக அரசின் திட்டம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகளைத் திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி

திட்டத்தின் சுருக்கம்::
(அ) செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25,000/- அளிக்கப்படுகிறது. இதில் ரூ.12,500/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூ.12,500/- திருமணச் செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.

(ஆ)பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற பெண்களுக்கு ரூ. 50,000/- மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் ரூ. 25,000/- திருமண செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.


திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்::
தம்பதியரில் ஒருவர் பேசும் திறன் மற்றும் செவித்திறன் உடையவராக இருத்தல் வேண்டும்.தம்பதியரின் வயதும்
18க்கு மேல் இருத்தல் வேண்டும்.


தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?::
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்::
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, திருமண அத்தாட்சி மற்றும் வயது சான்றிதழ்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

MARRIAGE ASSISTANCE TO NORMAL PERSONS MARRYING SPEECH AND HEARING IMPAIRED PERSONS
1.
Gist of the Scheme
Marriage assistance is given to normal person who marries a Speech and Hearing Impaired person. Total Assistance is Rs.20,000/-. Rs.10,000/- in the form of National Savings Certificate and Rs.10,000/- cash towards marriage expenses.

2.
Eligibility Criteria
Normal person should marry a Speech and Hearing Differently Abled person. The age of the couple (both)
should be above 18 years.

3.
Whether form of application is prescribed
Yes. Prescribed format are available with District
Differently Abled Welfare Officers.

4.
Certificates to be furnished
National Identity Card for the Differently Abled and Certificate of proof for marriage and Age.

5.
Officer to whom the application is to be submitted

District Differently Abled Welfare Officer.
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled,
No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006. / District Collectors.

No comments:

Post a Comment