FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, May 29, 2014

பிளஸ் 2 தேர்வில் 75 சதவீத மதிப்பெண் எடுத்தவரா நீங்கள்...? உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

27.05.2014,
சவுகார்பேட்டையில் செயல்பட்டு வரும் கருணா இன்டர்னேஷனல் என்ற தொண்டு நிறுவனம் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களின் மேற்படிப்புக்கு உதவிதொகை வழங்க விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. இதற்கு விண்ணபிப்பவர்கள் நடந்து முடிந்த 12 வகுப்பு தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், அவர் களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 4 லட்சத்துக்கு கீழ் இருத்தல் வேண்டும். இதில் 25 சதவீத உதவித்தொகை விதவைகளின் குழந்தை கள், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: 98400 95050.

No comments:

Post a Comment