FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, May 29, 2014

பிளஸ் 2 தேர்வில் 75 சதவீத மதிப்பெண் எடுத்தவரா நீங்கள்...? உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

27.05.2014,
சவுகார்பேட்டையில் செயல்பட்டு வரும் கருணா இன்டர்னேஷனல் என்ற தொண்டு நிறுவனம் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களின் மேற்படிப்புக்கு உதவிதொகை வழங்க விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. இதற்கு விண்ணபிப்பவர்கள் நடந்து முடிந்த 12 வகுப்பு தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், அவர் களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 4 லட்சத்துக்கு கீழ் இருத்தல் வேண்டும். இதில் 25 சதவீத உதவித்தொகை விதவைகளின் குழந்தை கள், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: 98400 95050.

No comments:

Post a Comment