FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, May 12, 2014

தஞ்சையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி




தஞ்சை மேம்பாலம் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் தோல்வி அடைந்தததாகக் கூறப்படுகிறது.

இப்பள்ளியில் நர்சரி முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காது கேளாத மாணவ, மாணவிகள் 170 பேர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. போதுமான அளவுக்கு துறை ஆசிரியர்கள் இல்லாதது, முறையாக கண்காணிக்கப்படாதது, அடிப்படை வசதிகள் இல்லாது ஆகியவையே இதற்குக் காரணம் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment