FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, May 24, 2014

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி

23.05.2014, மதுரை :
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென, ஒரே அரசு பள்ளி இயங்கி வருகிறது. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்த ஆண்டுக்கு, 1 முதல் 8 ம் வகுப்பு வரை இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அவர்களுக்கு உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள், 4 செட் சீருடைகள், இயற்கை முறை தசைப் பயிற்சி இலவசம். விருப்பமுள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன், தலைமை ஆசிரியரை நேரில் சந்திக்கலாம். ஜூன் 9 முதல் வகுப்புகள் துவங்கும் என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Dinamalar

No comments:

Post a Comment