FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, May 24, 2014

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி

23.05.2014, மதுரை :
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென, ஒரே அரசு பள்ளி இயங்கி வருகிறது. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்த ஆண்டுக்கு, 1 முதல் 8 ம் வகுப்பு வரை இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அவர்களுக்கு உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள், 4 செட் சீருடைகள், இயற்கை முறை தசைப் பயிற்சி இலவசம். விருப்பமுள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன், தலைமை ஆசிரியரை நேரில் சந்திக்கலாம். ஜூன் 9 முதல் வகுப்புகள் துவங்கும் என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Dinamalar

No comments:

Post a Comment