FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, May 24, 2014

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி

23.05.2014, மதுரை :
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென, ஒரே அரசு பள்ளி இயங்கி வருகிறது. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்த ஆண்டுக்கு, 1 முதல் 8 ம் வகுப்பு வரை இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அவர்களுக்கு உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள், 4 செட் சீருடைகள், இயற்கை முறை தசைப் பயிற்சி இலவசம். விருப்பமுள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன், தலைமை ஆசிரியரை நேரில் சந்திக்கலாம். ஜூன் 9 முதல் வகுப்புகள் துவங்கும் என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Dinamalar

No comments:

Post a Comment