FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, May 30, 2014

வெய்யலுார் அரசு பள்ளி பொதுத் தேர்வில் 'சென்டம்': காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவி கவிதா 411 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்

27.05.2014, சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் அரசு பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 16 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி பாக்கியலட்சுமி 416 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவி கவிதா 411 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ரூபம் 404 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை தலைமையாசிரியர் அன்பழகன், கல்வி வளர்ச்சிக்குழுத் தலைவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமதாஸ் ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment