FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 20, 2022

எங்களையும் கண்டு கொள்ளுங்கள்; முதல்-மந்திரிக்கு வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளி வீரர்

17.01.2022
புதுடெல்லி,
அரியானாவை சேர்ந்த வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மல்யுத்த வீரர் விரேந்தர் சிங். கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

இவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் அவர்களே. நான் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளேனா? அரியானாவில் தன்னை போன்று உள்ள காது கேளாத விளையாட்டு வீரர்களை அங்கீகாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.

எங்களுக்கான கமிட்டி எப்போது அமைக்கப்படும்? சம உரிமையை என்று நான் பெறுவேன்? பிரதமர் மோடி அவர்களே. உங்களை நான் சந்தித்தபோது, அநீதி நடக்க விடமாட்டோம் என கூறினீர்கள். ஆனால், தற்போது அது நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.

இதுதவிர, தன்னை போன்ற வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளை முதல்-மந்திரி அங்கீககரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர், கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.



No comments:

Post a Comment