FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, January 28, 2022

"பண்ணைக்கு வந்த காது கேட்காத பெண்ணை ..."-கர்ப்பமானதால் சிக்கிய வாலிபர் கூட்டம் .

26.01.2022
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணைக்கு 19 வயது செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு வந்தார் .அப்போது அந்த பெண் வேலைக்கு வரும்போது அங்கிருந்த சில வாலிஅப்ர கூட்டம் அந்த பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த்துள்ளனர் .இதானல் அந்த பெண் கர்ப்பமானார் அதன் பிறகு அந்த செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள, பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டது .பிறகு அவரை பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்ற போது, ​​அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .

மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்ததால், அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .பிறகு போலீசார் அவர் எப்படி பலாத்காரத்துக்கு பலியானார் என்பதை அறிய சைகை மொழி நிபுணரை ஏற்பாடு செய்தனர்.

பிறகு சைகை மொழி நிபுணர்களிடம் அந்த இளம்பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விவசாய பண்ணையில் பணிபுரிந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று ஆண்களால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறினார்,.பின்னர் டாக்டர்கள் அவரின் உயிரை காப்பாற்ற கருக்கலைப்பு செய்தனர்
 
இந்த வழக்கில் போலீசார் வழக்கு பதிந்து அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .




No comments:

Post a Comment