FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, January 28, 2022

"பண்ணைக்கு வந்த காது கேட்காத பெண்ணை ..."-கர்ப்பமானதால் சிக்கிய வாலிபர் கூட்டம் .

26.01.2022
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணைக்கு 19 வயது செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு வந்தார் .அப்போது அந்த பெண் வேலைக்கு வரும்போது அங்கிருந்த சில வாலிஅப்ர கூட்டம் அந்த பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த்துள்ளனர் .இதானல் அந்த பெண் கர்ப்பமானார் அதன் பிறகு அந்த செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள, பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டது .பிறகு அவரை பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்ற போது, ​​அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .

மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்ததால், அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .பிறகு போலீசார் அவர் எப்படி பலாத்காரத்துக்கு பலியானார் என்பதை அறிய சைகை மொழி நிபுணரை ஏற்பாடு செய்தனர்.

பிறகு சைகை மொழி நிபுணர்களிடம் அந்த இளம்பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விவசாய பண்ணையில் பணிபுரிந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று ஆண்களால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறினார்,.பின்னர் டாக்டர்கள் அவரின் உயிரை காப்பாற்ற கருக்கலைப்பு செய்தனர்
 
இந்த வழக்கில் போலீசார் வழக்கு பதிந்து அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .




No comments:

Post a Comment