FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, January 28, 2022

"பண்ணைக்கு வந்த காது கேட்காத பெண்ணை ..."-கர்ப்பமானதால் சிக்கிய வாலிபர் கூட்டம் .

26.01.2022
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணைக்கு 19 வயது செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு வந்தார் .அப்போது அந்த பெண் வேலைக்கு வரும்போது அங்கிருந்த சில வாலிஅப்ர கூட்டம் அந்த பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த்துள்ளனர் .இதானல் அந்த பெண் கர்ப்பமானார் அதன் பிறகு அந்த செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள, பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டது .பிறகு அவரை பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்ற போது, ​​அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .

மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்ததால், அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .பிறகு போலீசார் அவர் எப்படி பலாத்காரத்துக்கு பலியானார் என்பதை அறிய சைகை மொழி நிபுணரை ஏற்பாடு செய்தனர்.

பிறகு சைகை மொழி நிபுணர்களிடம் அந்த இளம்பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விவசாய பண்ணையில் பணிபுரிந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று ஆண்களால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறினார்,.பின்னர் டாக்டர்கள் அவரின் உயிரை காப்பாற்ற கருக்கலைப்பு செய்தனர்
 
இந்த வழக்கில் போலீசார் வழக்கு பதிந்து அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .




No comments:

Post a Comment