FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, December 5, 2025

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் – அரசாணை வெளியீடு!


05.12.2025 
மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை அளிக்கும் வகையிலும், தேவையான திட்டங்களை வகுத்துச் சிறப்பான முறையில் செயல்படுத்தும் பணியிலும் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் இயங்கி வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைய 233 பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதிவாய்ந்த 22 பேரை உறுப்பினர்களாக நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் பணியாற்றும் முனைவர் பூபதி, பூந்தமல்லியைச் சேர்ந்த மனோகரன், பேராசிரியர் தீபக், ஊடகவியலாளர் மகேஸ்வரி, ஜான்சிராணி மற்றும் தூத்துக்குடியில் சேர்ந்த காதுகேளாத மாற்றுத் திறனாளி மெய்கண்டன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.



Indian Deaf Cricket Team To Tour UAE For Bilateral T20 Series; Mohammad Imran Appointed Fitness Trainer


04.12.2025

The Indian Deaf Cricket Association: The Indian deaf cricket team will tour the United Arab Emirates (UAE) for a three-match bilateral T20 series against the UAE deaf cricket team from December 11 to 13, 2025. The opening T20 is scheduled for December 11, followed by the remaining two matches on December 12 and 13.

For this tour, Mohammad Imran has been appointed as the fitness trainer of the Indian side. A resident of Dhaneepur in Gonda district of Uttar Pradesh, Imran is also associated with the Delhi Premier League (DPL) as a trainer for the South Delhi team. He has previously served as the trainer for the DDCA Under-14 squad as well.

The series aims to strengthen bilateral ties in deaf cricket and provide competitive exposure to both teams ahead of future international assignments.

The Indian deaf cricket team emerged as the winner in the 3rd edition of the Deaf Cricket Asia Cup tournament held in India in 2017, beating Sri Lanka by a big margin of 156 runs in the final.

The next year, India ended up as runners-up in the 2018 Deaf T20 World Cup after losing to Sri Lanka by 36 runs.

A 15-member squad has been announced for the series. The Indian Deaf Cricket Association (IDCA) team comprises:

Players:

Virendra Singh (Captain, Himachal Pradesh), Shariq Majeed Gani (Jammu & Kashmir), R. Yashwanth Naidu (Andhra Pradesh), Santosh Kumar Mahapatra (Odisha), Ashwin Kaliyaperumal (WK, Tamil Nadu), Rahul Waghamshe (Gujarat), Ehjas Pattappill (Kerala), Samiullah Khan Ansar Khan Pathan (WK, Maharashtra), Pranil More (Maharashtra), Viraj Kolte (Maharashtra), Jigar Thakkar (Gujarat), Vaibhav Paranjpe (Madhya Pradesh), Deepak Kumar (Uttar Pradesh), and Faheemuddin (Delhi).

Players:

Mukesh Kumar (Manager), Ashish Bajpai (Assistant Manager), Dev Dutt (Head Coach), Santosh Kumar Rai (Mentor), Mohammad Imran (Fitness Trainer), and Sharad Mudgal (Interpreter, ISL).



On paper, equal, On ground, excluded: Mumbai's PwDs struggle for accessibility


04.12.2025
Mumbai: As the world marks the International Day of Persons with Disabilities today, wheelchair users, deaf citizens and disability advocates in Mumbai say the city remains far from accessible-despite legal guarantees. From sports grounds refusing wheelchairs to inaccessible public transport, ATMs and infrastructure, many say the rights promised under the Rights of Persons with Disabilities Act, 2016 remain largely on paper. "We are not asking for privilege, just access," says wheelchair cricket captain Rahul Ramugade, who has been repeatedly denied entry to local grounds.

Among the affected area also hearing impaired persons. "Though Rights of PWD Act, 2016 made accessibility in education, healthcare, law and other public and private services a fundamental right, it is still not fully implemented. As a hearing impaired person, I can say that, while many things have improved, there is still no recognition of Indian Sign Language as an official language or infrastructure that can support deaf individuals," said Alok Kejriwal, founder & CEO, Signing Hands Foundation. "The responsibility for implementation of this act lies as much on private organizations as government bodies.," he adds.

Parvez Farid whose Mumbra-based NGO Umeed Foundation has worked with PwDs for 14 years cites lack of ATMs accessible to visually impaired persons.

"Except one or two banks, most banks have not installed the ATMs which the visually impaired can use without someone else's help. We need sensitisation of corporates to increase these persons' empowerment," said Farid whose NGO helped 30 visually impaired persons get placed in BPOs recently.

The BMC claims it has done its best to make public infrastructure accessible to PwDs. It cites the grand Mumbai Coastal Road project-opened to the public in phases since last year-which has attempted to make entry and exit points along the new promenade universally accessible. Also, at several public underpasses that connect the arterial roads to the promenade, the Corporation has installed ramps designed to help wheelchair users navigate the slope comfortably, both while descending and returning to street level. Similar provisions are now being incorporated into newly concretised roads across the city. For instance, in neighbourhoods such as Dadar's Five Gardens, where footpaths were re-laid a few years ago, access ramps have been included to ensure smoother movement for people with disabilities and senior citizens.

However, accessibility advocates point out that these gains are often undermined by the placement of bollards along footpaths. While the BMC installs these bollards to prevent bikers from riding onto pedestrian spaces-an increasingly common violation-wheelchair users and their caregivers say the narrow gaps between bollards leave them struggling to manoeuvre around it. Civic officials said that removing the bollards is not an option as motorists tend to use the footpaths as overflow lanes whenever traffic builds up, creating a safety hazard for pedestrians. They said the challenge lies in designing barriers to stop vehicles but still allow seamless passage for wheelchairs, stretchers and prams.

On the sanitation front, Deputy Municipal Commissioner Kiran Dighavkar said all new public toilets are expected to include disabled-friendly ramps and at least one specially designed toilet seat for persons with disabilities. BEST has introduced many accessible electric buses equipped with a mechanical lift for wheelchairs and other mobility devices. These buses were introduced as 12 metre long buses which can accommodate wheelchair passengers through a special ramp and lift. However, not all buses have this feature, and its availability depends on the specific vehicle on a particular route.



Seven-year-old boy with hearing impairment mauled by stray dogs in Hyderabad


04.12.2025
Hyderabad: A seven-year-old boy, Prem Chand, was severely injured after a pack of stray dogs attacked him in Sivaganga Colony, Hayathnagar, on Tuesday around 7.10 a.m.

Police said Prem Chand was playing alone in front of his house when over half a dozen dogs suddenly surrounded and mauled him. Visuals circulating on social media show locals rushing in and chasing the animals away. He was first taken to Fever Hospital in Nallakunta and later shifted to Niloufer hospital.

Doctors at Niloufer hospital said the child's ear was severed and he suffered multiple serious bite wounds on his head, waist, back, face and ears. He is currently being treated in the emergency ward. "We will check for any skull fracture. At this point, he is stable with multiple injuries, and doctors believe immediate surgery should not be done. Once he recovers, medication and vaccines will be administered before taking a call on surgery," said senior pediatrics professor and Niloufer superintendent Dr Vijay Kumar.

Police said the boy's speech impairment prevented him from crying out for help, making it harder for locals to notice the attack. A senior Hayathnagar police official said the incident occurred after his father, Tirupati Rao, had left for masonry work and his mother, Chandrakala, had gone to fetch drinking water.

The boy's parents, natives of Prakasam district, have been living in a rented house in Sivaganga Colony for the past three years.

Residents expressed fear and frustration over the growing stray-dog menace, blaming poor garbage disposal and alleging that the GHMC has not responded to repeated complaints. One resident said that while people initially thought the dogs were merely eating from the garbage, they were actually attacking Prem Chand. They added that despite several complaints, GHMC's helplines remain unresponsive, and urged immediate action to control stray dogs.



Thursday, December 4, 2025

Zomato marks disability day with film honouring hearing-impaired delivery partners


04.12.2025

The film follows Rakesh, one of 1,000+ hearing and speech-impaired Zomato riders, his resilience and how customer appreciation often doesn’t reach him

On the occasion of the International Day of Persons with Disabilities (PwD), Zomato, India’s food ordering and delivery platform, unveiled a new film that celebrates resilience of its hearing-impaired delivery partners and highlights how small acts of kindness can make their daily hustle more meaningful.

The film follows the journey of Rakesh, one of 1,000+ hearing and speech impaired delivery partners on board Zomato. It captures his resilience as he delivers with a hearing impairment, while revealing how customers’ appreciation often doesn’t reach him in the way he can truly experience.

This changes in the film’s closing moments, when a young customer uses sign language to thank him, prompted by a tutorial on the Zomato customer app offering a simple guide on how to communicate gratitude in sign language.

Speaking about the initiative, Anjalli Ravi Kumar, Chief Sustainability Officer, Eternal, said, “This campaign puts a spotlight on our PwD delivery partners, who show incredible commitment while navigating challenges unique to them. We want to empower delivery partners with disabilities not just by supporting them as they access livelihood opportunities but also through everyday moments of empathy and understanding. Even a small gesture of appreciation can make them feel a little more seen and supported.”




Free Hearing Aid Distribution Camp held


04.12.2025
Bengaluru: Samvaad Institute of Speech and Hearing, in collaboration with ALIMCO, Bengaluru, successfully conducted a Free Hearing Aid Distribution Camp today at its premises in Hebbal. As part of this noble initiative, 190 hearing-impaired and underprivileged individuals were provided with free hearing aids, bringing renewed hope and improved quality of life to the beneficiaries.
Among them was Rajamma from Chikkaballapur, a vegetable vendor who had been struggling to carry out her daily business due to her hearing problem and had to depend on her daughter for support. After receiving the free hearing aid from Samvaad and ALIMCO this afternoon, she expressed immense happiness and relief. Similarly, Shivalingappa, a farmer from the Karnataka–Tamil Nadu border region, also received a hearing aid, which he said would significantly improve his ability to communicate and manage his work.

The distribution was carried out after thorough verification of essential documents, including Aadhaar Card, BPL Card, UDID Card, Income Certificate, and passport-size photographs. The well-organized camp witnessed an overwhelming response from the community, highlighting the urgent need for accessible hearing healthcare services. Speaking on the occasion, Mrs. Radhika Poovayya, Trustee of Samvaad Institute of Speech and Hearing, stated that this initiative is aimed at empowering the hearing-impaired community and spreading awareness about the importance of speech and hearing health. She added that Samvaad remains committed to reaching out to the most vulnerable sections of society and enabling them to lead a dignified and independent life.

The camp was held at #18, 1st Cross, 5th Main, Anandgiri Extension, Near Hebbal Police Station, Hebbal, Bengaluru – 560024, with dedicated support from audiologists, volunteers, and the technical team from ALIMCO. Samvaad Institute of Speech and Hearing expressed its sincere gratitude to all partners, volunteers, and well-wishers who contributed to the success of the programme and reaffirmed its commitment to continuing such welfare initiatives in the future.




Wednesday, December 3, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, ‘உரிமை’ - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்



03.12.2025
மாற்றுத் திறனாளிகள் இனி அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல, அரசின் திட்டங்களில் உங்கள் குரலை பதிவு செய்யப் போகும் மக்கள் பிரதிநிதிகள் என முதலமைச்சர் தெரிவித்தார்.

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; அவர்களின் ‘உரிமை’ என்பதை உணர்ந்து இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், ''மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் முழுமையாக ‘சார்ஜ்’ எடுத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாம் செய்து கொண்டு வருகிறோம். அதன் உயிர் அடையாளமாக நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளில், புதிய மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் 3 ஆயிரத்து 631 மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகளை வரவேற்கிறேன்.

இப்போது நகர்ப்புறத்தில், 9 மாவட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமித்திருக்கிறோம். அடுத்து, மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகள் அமையும்போது இன்னும் 9 ஆயிரத்திற்கும் மேல் அதிகாரம் பெற இருக்கிறீர்கள்.

டிசம்பர் 3-ஆம் நாளை, உலக மாற்றுத் திறனாளிகள் நாளாக அறிவித்து கொண்டாடும் ஐ.நா. அமைப்பு கூட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பெருமைப்படும். சாதி - மதம் - இனம் - மொழி – பாலினம் என்று ஏராளமான வேறுபாடுகளும், பாகுபாடுகளும், தீண்டாமைகளும், நிறைந்திருந்த இந்தியச் சமூகத்தில், இதையெல்லாம் களையப்பட வேண்டும்.

பெரும்பாலான மக்கள் சமூகத் தீண்டாமையை கைவிட்டு முற்போக்குப் பாதையில் நடைபோட ஆரம்பித்து விட்டார்கள். இதுதான், இந்திய நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டை வேறுபடுத்தி காட்டுகிறது. கடந்த காலங்களில், மாற்றுத்திறனாளிகளை எப்படியெல்லாம் புறக்கணித்தார்கள். எப்படிப்பட்ட “இன்-சென்சிட்டிவ்”-ஆன சொற்களைப் பயன்படுத்தினார்கள். வலி மிகுந்த வரலாற்றை நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால், இது புது வரலாற்றைப் படைக்கக்கூடிய நேரம் வந்தாகிவிட்டது.

புது வரலாற்றை அரசு மட்டுமல்ல, அரசுடன் சேர்ந்து நீங்களும் படைக்கப் போகிறீர்கள். கருணாநிதி “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லை உண்மையான உள்ளன்போடு அறிமுகப்படுத்தினார். அவர் ஆட்சிக் காலத்தில் தான், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தலைமைச் செயலக அளவிலும், துறைத் தலைமை அளவிலும், இந்தியாவிலேயே தனித்துறையைக் கொண்ட தனிச் சிறப்பை தமிழ்நாடு பெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; அவர்களின் ‘உரிமை’ என்பதை உணர்ந்து இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி செயல்பட்டு வரக் கூடிய சில திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு காண அரசுத் துறைகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 4 விழுக்காடு இடஒதுக்கீடு முறையில் வாய்ப்புகள் வழங்க உத்தரவிட்டிருக்கிறோம்.

இதேபோல், தனியார் துறைகளிலும் பணியமர்த்த, மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் நிதி ஒதுக்கீட்டை உயர்த்திக் கொண்டே வருகிறோம். பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 பயனாளிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள், மறுவாழ்வு இல்லங்கள் சீரமைப்புக்கு 2 கோடி ரூபாய் நிதி தரப்பட்டிருக்கிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 62 விளையாட்டு அரங்கங்களில் தடையற்ற சூழல் அமைய 37,20,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 சிறப்பு இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி, 22 ஆயிரத்து 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க, ஆண்டுதோறும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியோடு கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள், முதற்கட்டமாக - சென்னையில் குரூப்–2, 2A தேர்வு எழுத உள்ளவர்களில் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்த, 49 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.


இந்த வரிசையில் தான் மாற்றுத் திறனாளிகளின் அரசியல், சமூக உரிமையை நிலைநாட்டும் வகையில் முக்கியமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தோம். உங்களுக்கான கோரிக்கையை நீங்களே ஒலிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத் திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்ற மாபெரும் சமூகநீதி உரிமையை வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையில், உங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கியிருக்கிறோம்.

ஊராட்சி அமைப்புகள் - ஒன்றிய அமைப்புகள் - மாவட்ட அமைப்புகளில் இன்றைக்கு நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதன் மூலமாக, சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான பொருளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இனிமேல், நீங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல, அரசின் திட்டங்களில் உங்கள் குரலை பதிவுசெய்யப்போகும் மக்கள் பிரதிநிதிகள். மனுக்களை அளிக்க போகிறவர்கள் இல்லை நீங்கள்; மனுக்களை பெற்று தீர்வுகாணப் போகின்றவர்கள் நீங்கள்.

இனிமேல் நீங்கள் ஆற்றப் போகும் பணிகள் முக்கியமானதாக இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் குரலையும் - நீங்கள் எதிரொலிக்க வேண்டும். அவர்களுக்கான தேவைகளை உள்ளாட்சி அமைப்புகளில் எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தர வேண்டும். இப்போதும் சில பிற்போக்குவாதிகள், “இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் ஆகி என்ன செய்யப் போகிறார்கள்” என்று நினைக்கலாம்! அவர்களின் தரம் அவ்வளவு தான்! அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த நொடியிலும் நீங்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது! சோர்வடையக் கூடாது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை நீங்கள் ஒரு ரோல்மாடலாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்! அவர் ஒரு முறை ஒரு விபத்தை எதிர்கொண்டார். அதனால், அவரது ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், அந்த வலியைக்கூட பொறுத்துக் கொண்டு, இறுதி வரை சமூகத்திற்காக உழைத்தார். மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் ஆற்றப் போகும் பணிகளைப் பார்த்து, இதை மற்ற மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.



மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: உதயநிதி பெருமிதம்




சென்னை: மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களை ஊக்​கு​விப்​ப​தில் இந்​தி​யா​விலேயே தமிழகம் ‘நம்​பர் ஒன்’ மாநில​மாக திகழ்​வ​தாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

சிஎஸ்ஐ மெட்​ராஸ் டையோசீஸ் சார்​பில் நடை​பெற்ற தடைகளைத் தாண்​டிய சாம்​பியன்​கள் (சாம்​பியன்ஸ் பியாண்ட் பேரியர்​ஸ்) விளை​யாட்டு போட்​டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களுக்கு பதக்​கம் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி வீரர்​களுக்கு பதக்​கம் அணி​வித்​து, சான்​றிதழ்​களை வழங்​கி​னார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: மாற்​றுத்​திறன் குழந்​தைகளும், சிறப்பு குழந்​தைகளும் தடைகளை உடைத்து உண்​மை​யான சாம்​பியன்​களாக உரு​வாகி கொண்​டிருக்​கிறார்​கள். தமிழகத்​தில் இருந்து ஏராள​மான பாரா தடகள விளை​யாட்டு வீரர்​கள் தொடர்ந்து பல்​வேறு சாதனை​களைப் படைத்து வரு​கின்​றனர்.

அதற்​கேற்ப மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களை ஊக்​கு​விப்​ப​தில் இன்​றைக்கு தமிழகம் தான் இந்​தி​யா​விலேயே ‘நம்​பர் ஒன்’ மாநில​மாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 250 மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.30 கோடிக்கு உயரிய ஊக்​கத்​தொகை, 500 பேருக்கு விளை​யாட்டு உபகரணங்​கள் வாங்க, பல்​வேறு சர்​வ​தேச, தேசிய போட்​டிகளில் கலந்​து​கொள்ள தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் பவுண்​டேஷன் மூலம் ரூ.8 கோடி, தேசிய மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகள், பாராலிம்​பிக் போட்​டிகளில் பங்​கேற்று சாதனை படைத்த 5 மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​களுக்கு 3 சதவீத இட ஒதுக்​கீட்​டின்படி அரசு வேலை உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டுள்​ளன.

இந்த ஆண்டு 25 மாற்​றுத்​திறன் வீரர்​களுக்கு அரசு வேலை வாய்ப்பை உரு​வாக்​கித் தர இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​கள் பயிற்சி பெறு​வதற்​காக, தலா ரூ.1.50 கோடி​யில் 5 மாவட்​டங்​களில் சிறப்பு பாரா விளை​யாட்டு மைதானங்கள் அமைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் புதி​தாக 6 மாவட்​டங்​களில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அதே​போல் சென்​னை​யிலும், நவீன வசதி​களு​டன் கூடிய பாரா பேட்​மிண்​டன் அகாடமி முதன்​முறை​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு அவர் பேசினார்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர்​கள் பி.கே.சேகர்​பாபு, மனோ தங்​க​ராஜ், மாநக​ராட்சி மேயர் பிரி​யா, மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர் ஜோ.அருண், விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்யா மிஸ்​ரா, மெட்​ராஸ் டயோசீஸ் பிஷப் பால் ஃபி​ரான்​சிஸ் ரவிச்​சந்​திரன், சிஎஸ்ஐ மெட்​ராஸ்​ டையோசீஸ்​ நிர்​வாகி​கள்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.


‘இந்திய கார்ப்பரேட் துறையில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 1%-க்கும் குறைவாக உள்ளது’ - ஆய்வில் தகவல்


03.12.2025

59 துறைகளில் உள்ள 876 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் பங்குபெறும் நிலையை விரிவாக வெளிச்சமிடுகிறது.


இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் (PwDs) குறித்த நிஜ நிலை இன்னும் கவலையளிப்பதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

‘The Marching Sheep PwD Inclusion Index 2025: Building Disability Confident Organisations’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை HR மற்றும் DEI ஆலோசனை நிறுவனம் மார்ச்சிங் ஷீப் தயாரித்துள்ளது.

59 துறைகளில் உள்ள 876 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் பங்குபெறும் நிலையை விரிவாக வெளிச்சமிடுகிறது.


முக்கிய கண்டறிதல்கள்:

• கார்ப்பரேட் பணியாளர்களில் மாற்றுத் திறனாளிகள் 1%-க்கும் குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது.

• ஆய்வில் கலந்து கொண்ட நிறுவனங்களில் 37.9% நிறுவனங்கள் ஒரு நிரந்தர மாற்றுத் திறனாளி பணியாளரையும் வேலைக்கு எடுக்கவில்லை.

• கடந்த ஆண்டை விட, குறைந்தது ஒருவராவது மாற்றுத் திறனாளியை வேலைக்கு ஏற்ற நிறுவனங்களின் எண்ணிக்கை 4.1% உயர்ந்துள்ளது.

• வேலைக்கு எடுக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், 39% நிறுவனங்களில் கடந்த ஆண்டை விட மாற்றுத் திறனாளி பணியாளர்கள் குறைந்துள்ளனர் – நோக்கம் மற்றும் செயல்பாடு இடையே பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்துள்ளது.

• மொத்த PwD பணியாளர்களில் 72%-ஐ அரசு நிறுவனங்கள் (PSUs) வேலைக்கு எடுத்து வருகின்றன; தனியார் துறை இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

• அதிகரிப்பு வீதத்தில், தனியார் துறை பிஎஸ்யு-க்களை விட முன்னிலையில் இருந்தாலும், மொத்தப் பங்குபற்றல் மிக குறைவு.

• 73% மாற்றுத் திறனாளிகள் சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கவில்லை என்று நம்புகின்றனர்.

• 68% பணியாளர்கள் தங்கள் பணியிடம் முழுமையாக அணுகக்கூடியதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.

• வெளிப்படையாக தெரியாத (Invisible) மாற்றுத் திறன்கள் தொடர்பான விழிப்புணர்வும், ஆட்சேர்ப்பு முயற்சிகளும் இன்னும் மிகவும் குறைவு.

மார்ச்சிங் ஷீப் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சொனிகா அரோன் கூறியதாவது:

“எங்கள் பணியாளர்களில் PwD பிரதிநிதித்துவம் 1%-க்கும் குறைவாக இருப்பதும், நுழைவுத் தடைகள் அதிகரிப்பதும், திறமைகளை வளர்க்கும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதும், கருணையின் அடிப்படையில் செயல்படுவது போதாது என்பதை காட்டுகிறது.”

“நமது பணியாளர் மேம்பாட்டில் அனைவரையும் உள்ளடக்கியவர்களாக இருக்க, தொண்டு என்ற கண்ணோட்டத்தில் இயலாமையைப் பற்றி சிந்திப்பதிலிருந்து, நமது குழுக்கள் மற்றும் பணியாளர்களுக்குள் திறமை மற்றும் செயல்பாட்டுத் திறனை வளர்ப்பதில் இயலாமையை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகப் பார்ப்பதற்கு நாம் மாற வேண்டும்," என்றார்.

மொத்தத்தில், இந்திய நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு எடுப்பதில் குறைந்த அளவே முன்னேற்றத்தைக் காட்டினாலும், மாற்றத்திற்கான திசை மற்றும் அவசியம் தற்போது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

தொகுப்பு: முத்துகுமார்





வாழ்வாதார கோரிக்கை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பைக் ஊர்வலம்




02.12.2025
விழுப்புரம்: மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை - சென்னை செல்லும் மாற்றுத்திறனாளிகளின் பைக் ஊர்வலத்திற்கு விழுப்புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு பெண்களுக்கு புதிதாக அறிவித்த தோழி விடுதியை போல, மாற்றுத்திறனாளி ஆண், பெண்களுக்கு மாவட்டந்தோறும் விடுதி அமைத்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறை மூலம் வழங்கும் 1,500 ரூபாய் உதவித் தொகையை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி, மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முத்துமகேஸ்வரன், மணிகண்டன், கருத்தபாண்டி உட்பட 18 பேர், கடந்த 26ம் தேதி மதுரையில் இருந்து பைக்குகளில் ஊர்வலத்தை துவக்கினர்.

இந்த ஊர்வல குழுவினர் நேற்று காலை 10:00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.

இவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த மாவட்ட தலைவர் பழனி வரவேற்பு அளித்தார். தொடர்ந்து, இந்த ஊர்வலம் சென்னை நோக்கி புறப்பட்டனர். இவர்கள், வரும் 2ம் தேதி சென்னை சென்றடைகின்றனர்.




உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் விவகாரம்: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்னா




02.12.2025
சேலம்: நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாமன்ற உறுப்பினர் பதவி வழங்கியதைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். பின்னர், திடீரென அவர்கள் முன்பகுதியில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் நகர போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் அளித்த கோரிக்கை மனு:

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி, தற்போது உள்ளாட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் இந்த மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களை தேர்வுசெய்ய 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் குழுவினர் நியமன உறுப்பினர்களை முறையாக தேர்வு செய்யவில்லை.

எனவே, இந்த நியமனத்தை தமிழகம் முழுவதும் ரத்துசெய்து முறையாக தேர்வுசெய்து, தகுதிவாய்ந்த மாற்றத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்தக் கோரிக்கை மனுவை மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டதையடுத்து, தர்னாவில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.



நியமன உறுப்பினர் முறைகேடு மாற்றுத்திறனாளிகள் தர்ணா


02.12.2025 
சேலம், ஒபூர் பேரூராட்சி, 13வது வார்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி அலெக்சாண்டர், 37. இவர், சக மாற்றுத்திறனாளிகளுடன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தவர், பின், வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் தர்ணாவை கைவிடவில்லை.

கருப்பூர் பேரூராட்சியில், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவியில் முறைகேடு நடந்துள்ளது. கலெக்டர் தலைமையிலான குழுவினர், நேர்முக தேர்வு நடத்தாமல், முறைகேடாக 7 வது வார்டை சேர்ந்த தங்கமணி என்பவரை, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக தேர்வு செய்துள்ளனர். சமூக சேவையில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளுக்கு, நியமன உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. இதேநிலை, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளதால் தேர்வு செய்துள்ள அனைத்து நியமன உறுப்பினர்களையும் ரத்து செய்துவிட்டு, சமூக சேவையில் ஈடுபடும் தகுதி வாய்ந்த மாற்றுத்தினாளிகளுக்கு, நியமன உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

வாழப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி அசோக்குமார் கூறுகையில், ''வாழப்பாடி பேரூராட்சியில், தி.மு.க., ஆதரவாளர் என்ற ஒரே காரணத்துக்காக, பிலவேந்திரன் நியமன உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்,'' என்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி, தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறியதையடுத்து, தர்ணா கைவிடப்பட்டது.



கஞ்சா போதையில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது




03.12.2025
ஆடுகோடி: பெங்களூரில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தவரை அப்பகுதியினர் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரு, ஆடுகோடி எம்.ஆர்., நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு பேசவும் முடியாது; நடக்கவும் முடியாது. 9ம் தேதி இளம்பெண்ணின் பெற்றோர், மகளை வீட்டில் விட்டு விட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு சென்றிருந்தனர்.

காலை 11:00 மணியளவில் கஞ்சா போதையில் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ், 28, கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில், இளம்பெண்ணின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை பல முறை தட்டியும் திறக்காததால், கதவை காலால் எட்டி உதைத்து திறந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவரது மகள், நிர்வாணமாக கீழே விழுந்திருந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவின் பின்புறம் விக்னேஷ், தன் உடைகளை அணிந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவர் கூச்சலிட்டார்.

இதனால் தப்பி ஓடிய விக்னேசை, அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து, கால்களை கட்டினர். பின், ஆடுகோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய விக்னேஷ் முயன்றது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தற்போது விக்னேஷ், நீதிமன்ற காவலில் உள்ளார்.



பார் கவுன்சில் தேர்தலில் மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு கட்டண சலுகை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு



03.12.2025
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி 40 சதவிகிதத்திற்கும் குறைவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஓரிடத்தை ஒதுக்கவும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தல் கட்டணமாக 1,25,000 ரூபாய் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அல்லது சலுகை அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.எம். வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.கௌதமன், வழக்கறிஞர் எஸ்.தீபிகா ஆகியோர், தேர்தலை தாமதப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ தங்கள் நோக்கம் இல்லை என்றும், இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும், நாட்கள் குறைவாக உள்ளதால் வருகிற தேர்தலில் தங்கள் கோரிக்கைகள் தேர்தல் குழுவால் கருத்தில் கொள்ள முடியாமல் போனாலும் எதிர்கால தேர்தல்களிலாவது இடஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது பார் கவுன்சில் தரப்பில், தேர்தல் நடைமுறைகளை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்ச நீதிமன்றம், அதை கன்காணிக்க இமாச்சலப் பிரதேசம் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், பார் கவுன்சில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதால் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.



மாற்றுத்திறனாளிகள் நம்மை விட பலசாலியாக உள்ளனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி


03.12.2025
சென்னை கிண்டியில் உள்ள லோக்பவனில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றி வரும் அறக்கட்டளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிக் கவுரவித்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகள் தம்மை விடப் பலசாலியாக உள்ளதாகவும், அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தம்மை போல் சக மனிதர்கள்தான் என்றும், அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி லோக் பவன் என்று அறிவித்த முதல் நிகழ்ச்சியாக இது இருப்பதாகவும் ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



டிசம்பர் 3: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து



03.12.2025 சென்னை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவர்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் "Fostering Disability inclusive societies for advancing social progress". அதாவது "மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்" என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற நவீன உதவி உபகரணங்களை தன்னிறைவு எய்தும் வகையில் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் பிறரைச் சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத்திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Sunday, November 30, 2025

Deaflympics 2025: India’s Deaf Shooters Claim 16 Medals In Tokyo; Avani Lekhara Celebrates


29.11.2025
India's deaf shooters excelled at the Deaflympics 2025, securing 16 medals, including 7 Golds. Their outstanding performance highlights the potential of specially-abled athletes.

India's deaf shooters shone at the 25th Summer Deaflympic Games in Tokyo, securing a remarkable 16 medals, comprising 7 Golds, 6 Silvers, and 3 Bronzes. The country's overall performance was commendable, finishing sixth among 62 nations with a total of 20 medals, including 9 Gold, 7 Silver, and 4 Bronze medals.

At the Khelo India University Games in Jaipur, Paralympian Avani Lekhara expressed pride in the shooters' achievements.

"It's really nice seeing India doing so good. Especially, we have seen a lot of medals coming up in shooting. I'm very happy and proud of them. I just want them to keep on doing this, and we also keep on supporting them as an audience so that they do better and better in upcoming years as well," she stated.

Shooting Stars Lead India's Medal Charge

Among the Indian shooters, Mahit Sandhu emerged as a standout performer, bagging four medals. Meanwhile, Pranjali and Abhinav Deshwal each secured three medals, and Dhanush Srikanth added two more to India's tally. Their collective efforts contributed significantly to India's success at the Deaflympics.

Prime Minister Narendra Modi extended his congratulations to the athletes for their stellar performance. In a message on X, he wrote, "Heartiest congratulations to our Deaflympians for their extraordinary performance at the 25th Summer Deaflympics 2025 in Tokyo. With a historic best-ever medal tally of 20 medals including 9 Golds, our athletes have once again proven that determination and dedication can lead to outstanding results. Compliments to every athlete, coach and support staff. The entire nation is proud of you all!"

Inspiration from Specially-Abled Athletes

Olympian Manu Bhaker, who began her shooting career at the Khelo India School Games in 2017, spoke about the inspiration drawn from specially-abled athletes.

"We ourselves get motivated when we watch specially-abled athletes performing so well in international competitions. It is their passion and their fighting spirit that inspires us. From my side I want to give my best wishes to each and every one of them and congratulate them for their amazing performances at the Deaflympics. We look up to you and if we can be of any help, we would love to help whenever needed," Manu Bhaker said.

Avani, who won gold in the women's 10m Air Rifle standing SH1 category at the Khelo India Para Games 2025, highlighted the impact of the Government of India's initiatives. She acknowledged the significance of platforms like Khelo India University Games in nurturing talent at the grassroots level.

"Government of India and especially SAI is doing a really nice job because competitions like Khelo India University Games, especially for the athletes at grassroots level, it gives them massive motivation. It gives them a platform to showcase their talent and serves as a launching pad for them for performing well in international events. If we see a lot more competition coming up at grassroots level, we'll see more elite level athletes in the future," Avani signed off.

The achievements of Indian shooters at the Deaflympics have set a benchmark for future competitions. Their success is not only a testament to their dedication but also a source of inspiration for many aspiring athletes in the country.



Khammam teacher's smart cap gives hearing-impaired a safety edge


27.11.2025
Hyderabad: A govt school teacher with hearing and speech impairment has developed a smart cap that vibrates when it detects loud sounds, helping others like him stay safe.

SK Rajali Pasha, a social studies teacher at the upper primary school in Peddathanda, Singareni mandal of Khammam, developed the device with support from the Telangana State Innovation Cell (TSIC) and the National Innovation Foundation (NIF). He says even people with 100% hearing loss can benefit from it.

The cap vibrates whenever it detects sound above 75 decibels, helping the wearer sense potential danger. "On roads, at railway crossings, or even in factories and construction sites where emergency sirens are used, the person wearing the cap can be alerted," explained the 38-year-old innovator.

The device works through a small microphone that captures sound. A circuit then converts the sound into electrical signals, checks the intensity and activates a vibration motor if noise levels cross 75 dB. The tactile alert strip is fitted around the cap. The device runs on a small toy-type battery. "I designed the chip for it. It is completely safe," Pasha said.

He plans to first apply for a patent and later distribute the caps free of cost to people with hearing and speech impairment people in his locality.

Pasha, who hails from Subhashnagar in Yellandu, has earlier designed a safety helmet for the hearing-impaired and a multi-satellite signal-receiving antenna. His work has earned appreciation from the Khammam district collector and a state rural innovator award.



Man found guilty for raping speech, hearing impaired woman

In a significant legal judgment, a Koderma court has handed down a 10-year rigorous imprisonment sentence to 24-year-old Farukh Ansari for committing rape against a woman with speech and hearing impairments. Convicted under Section 376 (2)N of the IPC, Ansari also risks an additional year's imprisonment if he fails to pay the imposed fine of Rs 25,000.

26.11.2025
Koderma: The court of the additional district and sessions judge II, Sanjay Kumar Chaudhary, on Tuesday convicted and sentenced a man for raping a speech and hearing-impaired woman.

The accused, Farukh Ansari (24), resident of Markacho, was found guilty under Section 376 (2)N of the Indian Penal Code (IPC). The court sentenced him to 10 years of rigorous imprisonment and imposed a fine of Rs 25,000.

Failure to pay the fine will result in an additional one-year sentence.

The case dates back to 2023 when the survivor's father filed a complaint in connection with the crime.

Public prosecutor Praveen Kumar Singh conducted the prosecution, during which all nine witnesses were examined. Considering the gravity of the crime, the public prosecutor requested the court to award the maximum punishment to the accused. Advocate Tarkeshwar Mehta presented the arguments on behalf of the defence. After examining all the witnesses and evidence, the court found the accused guilty and pronounced the sentence.

Village sources said that the accused, a mason by profession, was married when he committed the crime. The survivor had also become pregnant. A village panchayat was called but no consensus could be reached after which the case was filed.



Friday, November 28, 2025

ஆன்லைன் தளங்களில் காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தால் கடும் தண்டனை: சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை



28.11.2025
புதுடெல்லி: காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தால் கடும் தண்டனை விதிக்க சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பிரபலமான சில ஸ்டான்ட் அப் காமெடியன்கள், ஆன்லைன் தளங்களில் நடத்தும் நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மோசமாக கேலி செய்வதாக தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் கொண்ட அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி ரீதியாக மோசமான கருத்தை தெரிவிப்பதை குற்றமாக்க எஸ்சி, எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டம் இருப்பது போல, மாற்றுத்திறனாளிகள், அரிய மரபணு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களை கேலி செய்வோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் தளங்களில் ஆபாசமான, புண்படுத்தும் அல்லது சட்டவிரோத கருத்துகள் தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த நடுநிலையான, சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பிரபல ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்துவர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நிதி திரட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.






Thursday, November 27, 2025

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது நடவடிக்கை கோரி மனு



27.11.2025
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார்.

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ( வாய் பேச முடியாத) சிறுமி. இவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் தொல்லை அளித்ததன் விளைவாக சிறுமி கர்ப்பமுற்று, கடந்த 23-ஆம் தேதி தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அகல்யா முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Wednesday, November 26, 2025

விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்...! இன்டிகோ நிறுவனத்தின் முயற்சிக்கு நெட்டிசன்கள் பாராட்டு...



25.11.2025
இண்டிகோ பயணி ஒருவர் சமீபத்தில் தன்னை ஊக்குவிக்கும் விதமான, முற்றிலும் வித்தியாசமான ஒரு நிகழ்வைக் கண்டதாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.

விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி நபரை ஊழியராகப் பணி அமர்த்தி உள்ள இண்டிகோ நிறுவனத்தைப் பாராட்டி விமான பயணி ஒருவர் சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் பதிவிற்கு இண்டிகோ நிறுவனமும் பதில் அளித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக விமான நிலையங்கள் என்றாலே அதிக கூட்டம் நிறைந்ததாகவும், அழுத்தமான சூழ்நிலை கொண்டதாகவும் இருக்கக்கூடும். ஆனால், இண்டிகோ பயணி ஒருவர் சமீபத்தில் தன்னை ஊக்குவிக்கும் விதமான, முற்றிலும் வித்தியாசமான ஒரு நிகழ்வைக் கண்டதாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.

வழக்கமான செக்-இன் செய்வதற்காகச் சென்ற அவர், அங்கு பணிபுரிந்த ஊழியர் காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார். அந்த ஊழியர் பயணிகளை மிகவும் அமைதியான முறையில், பொறுமையாக வழிநடத்தி வந்ததாகத் தெரிவித்தார். இது பயணிகள் இடையே ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், ஊனமுற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதை அடுத்து விமான நிறுவனத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். இப்படி ஒரு அற்புதமான முயற்சி எடுத்த விமான நிறுவனம் மற்றும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிகவும் எளிமையாகவும், மரியாதையோடும் செய்யும் ஊழியர் ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் தன்னுடைய வீடியோவில் ஷேர் செய்துள்ளார். பின்னர் தன்னுடைய மொத்த அனுபவத்தையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு, தன்னுடைய உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றார்.

 

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இண்டிகோ நிறுவனமும் பயணியின் இந்தப் பதிவுக்கு பதில் அளித்துள்ளது. இந்தப் பாராட்டை கண்டு மிகவும் மகிழ்வதாகவும், தங்கள் ஊழியர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாகவும், சமமாகவும் நடந்து கொள்வதாகவும் விமான நிலைய நிறுவனம் தெரிவித்தது. ஊழியர்களின் உழைப்பை அங்கீகரித்ததற்கும், அனைத்துத் திறமையாளர்களையும் ஊக்குவிப்பதில் தங்கள் நிறுவனத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்ததற்கும் அவர்கள் அந்தப் பயணியை நன்றியுடன் பாராட்டினர்.


மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்விக்க சிறப்பு ஏற்பாடுகள்...!




26.11.2025
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்பயணம், மெட்ரோ ரயில் பயணம் மற்றும் திரையரங்கில் திரைப்படம் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் உற்சாகமடைந்தனர்.

வரும் டிசம்பர் 3, 2025 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளையும் மற்றும் அவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று (25.11.2025) அவர்கள் விமான பயணம், மெட்ரோ ரயில் பயணம் செய்யவும் திரைப்படங்களை பார்க்கவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் உடனாளர்களுடன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலர் மதுமதி, மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் லஷ்மி, இணை இயக்குநர் ஃபெர்மி வித்யா ஆகியோர் உடனிருந்தனர்.



மாற்றுத்திறனாளிகள் உணவகம் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி: கனிமொழி எம்பி நன்றி


25.11.2025
சென்னை: மாற்றுத்திறனாளிகள் உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கபே மூடப்படுவதாக செய்தி வெளிவந்தது. இது உண்மையல்ல. மியூசியம் கபே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘‘மியூசியம் கபே மூடப்படுகின்றது என்ற செய்தி தவறானது என்பதை அறிந்து மகிழ்கிறேன். அது தொடர்ந்து செயல்பட்டு வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை அப்படியே நிலைநிறுத்த அனைவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது நன்றிகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.



மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை



25.11.2025
திட்டக்குடி: திட்டக்குடியில் நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், காலியாக உள்ள சேர்மன் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சியில் பதவி பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

தற்போது, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான (40 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர்) மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பித்தனர்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சியில் 6 மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்தனர்.

இவர்களின் விண்ணப்பத்தை நகராட்சி நிர்வாகம் கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய அனுப்பப்பட்டது.

அதில், ஒரு மாற்றுத்திறனாளி தேர்வு செய்து, அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு நியமன ஆணை வந்துள்ளது. இன்று அவருக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கான ஆணை வழங்க உள்ளது.

இதையறிந்த தி.மு.க., உட்பட, 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்றும், காலியாக உள்ள சேர்மன் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் முரளிதரன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில், நியமன கவுன்சிலர் பதவிக்கு 6 மாற்றுத்திறன் கொண்டவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் கலெக்டருக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைத்தோம். அவர் பரிந்துரை செய்தவர்களுக்கு தான் நியமன ஆணை வழங்க முடியும்' என்றார். அதையேற்று பகல் 2:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல்



வேலூர், நவ.25: வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பிறப்பு முதல் 18 வயதுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நாளை கணியம்பாடி, வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர் ஒன்றியங்களுக்கு வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியிலும், அணைக்கட்டு ஒன்றியத்திற்கு அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வரும் 28ம் தேதியும், காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் ஒன்றியங்களுக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 1ம் தேதியும், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றியங்களுக்கு குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வரும் 2ம் தேதி முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.