FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, December 30, 2013

மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்து பயிற்சிப் பட்டறை

கோவை, 26 December 2013 .

கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்த பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.

கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு மற்றும் எஸ்.என்.ஆர். கல்லூரியின் சமூகப்பணித் துறை சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையை எஸ்.என்.ஆர். கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் யூடீஸ் போரம் அமைப்பின் முதன்மை அறங்காவலர் எஸ்.சூர்ய நாகப்பன் பேசுகையில், உடல் ஊனமுற்றோரின் நலனுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வகையில் பங்களிக்க இயலும் என்பது குறித்து விளக்கினார். இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Thanks to

No comments:

Post a Comment