FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 30, 2013

மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்து பயிற்சிப் பட்டறை

கோவை, 26 December 2013 .

கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்த பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.

கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு மற்றும் எஸ்.என்.ஆர். கல்லூரியின் சமூகப்பணித் துறை சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையை எஸ்.என்.ஆர். கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் யூடீஸ் போரம் அமைப்பின் முதன்மை அறங்காவலர் எஸ்.சூர்ய நாகப்பன் பேசுகையில், உடல் ஊனமுற்றோரின் நலனுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வகையில் பங்களிக்க இயலும் என்பது குறித்து விளக்கினார். இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Thanks to

No comments:

Post a Comment