FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, August 5, 2014

ரயில் பயணிகளுக்கான புதிய கட்டணச் சலுகை படிவம்


https://docs.google.com/file/d/0ByJObgdNFJarb0xCWHp1NVE1bDg/edit

மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளுக்கான ரயில் கட்டணச் சலுகைக்கு விண்ணப்பிக்கும் படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சில புதிய நோய்களும் ரயில் கட்டணச் சலுகைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சலுகைகளைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய படிவம் ஏற்கெனவே ஜூலை 15-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட விவரம்:

1. கை, கால் ஊனமுற்றோர், 2. இடுப்புக்குக் கீழ் செயலிழந்தவர்கள், 3. ஒருவரின் துணையில்லாமல் பயணிக்க முடியாத நோயாளிகள், 4. ஒருவரின் துணையில்லாமல் பயணிக்க முடியாத மனநலம் பாதிக்கப்பட்டோர், 5. பார்வையற்றவர்கள், 6. காது கேட்க முடியாத மற்றும் வாய் பேச முடியாதவர்கள், 7. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், 8. தலசீமியா பாதிப்பு உள்ளவர்கள், 9. இதயநோய் உள்ளவர்கள், 10. காசநோயாளிகள், 11. தோல் முடிச்சு நோய் உள்ளவர்கள், 12. தொற்றா வகை தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், 13. மிதமான, கடுமையான ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள், 14. எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்கள்.

No comments:

Post a Comment