FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, September 2, 2014

ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


 02.09.2014, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில், காத்திருப்புப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நிலுவையிலுள்ள உதவித்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்‌கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் 50க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அடையாள அட்‌டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்க வேண்டும், அந்த தொகை நேரடியாக பயனாளிகளிடம் அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment