FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, April 26, 2015

உயர்த்தி அறிவிக்கப்பட்ட உதவித்தொகை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

25.04.2015, புதுச்சேரி
உயர்த்தி அறிவிக்கப்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நடைமுறைக்கு வரும்
புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22–ந் தேதி முதல்–அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்–அமைச்சர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

அனைத்து அறிவிப்புகளும்...
மேலும் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:–

கேள்வி:– பட்ஜெட் அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனவே?

பதில்:– அனைத்து அறிவிப்புகளும் வருகிற 2016ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்

No comments:

Post a Comment