FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, April 23, 2015

வேலை வாய்ப்பு உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

22.04.2015, கடலூர்: 
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காலாண்டிற்கான உதவித் தொகைக்கான விண்ணப்படும் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கும் மேலாக வேலைக்காக காத்திருக்கும் உடல் ஊனமுற்றஎஸ்.எஸ். எல்.சி., முடித்தவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், பிளஸ் 2விற்கு 375 ரூபாயும், பட்டப்படிப்பிற்கு 450 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற்றிட மனுதாரர் உடல் ஊனமுற்றவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேலாக பதிவு புதுப்பித்து வருபவராகவும், தொடர்ந்து படிப்பவராகவோ அல்லது வேலையில் இருக்கக்கூடாது. தகுதியுடையவர்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.தகுதியின் அடிப்படையில் 10 ஆண்டுகள் உதவித் தொகை வழங்கப்படும்.ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. சுய உறுதிமொழி ஆவணம் மட்டும் சமர்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment