FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, April 20, 2015

திருமலையில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் வரிசையில் வருகிறது மாற்றம்

18.04.2015, திருப்பதி:
திருமலையில், மூத்த குடிமக்கள் வரிசையில், தேவஸ்தானம், மாற்றம் கொண்டு வர உள்ளது.திருமலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், காலை, 10:00 மணி, மதியம், 3:00 மணிக்கு, தனி வரிசை மூலம், கோவில் முன் வாசல் வழியாக, ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, அவர்களின் காத்திருப்பு வரிசை, கோவில் வடக்கு மாட வீதியில் உள்ளது. அதனால், அவர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு, வெகுதூரம் நடந்து செல்கின்றனர்.இதை தவிர்க்க, தேவஸ்தானம், அவர்களை, சஹஸ்ர தீபாலங்கார மண்டபம் எதிரில் உள்ள, அவசர வாசல் வழியாக, கோவிலுக்குள் அனுப்ப, முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களின் தரிசன நேரங்களில், தற்காலிக தரிசன வரிசை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கோவிலுக்குள் அனுப்ப, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment