FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, April 20, 2015

திருமலையில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் வரிசையில் வருகிறது மாற்றம்

18.04.2015, திருப்பதி:
திருமலையில், மூத்த குடிமக்கள் வரிசையில், தேவஸ்தானம், மாற்றம் கொண்டு வர உள்ளது.திருமலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், காலை, 10:00 மணி, மதியம், 3:00 மணிக்கு, தனி வரிசை மூலம், கோவில் முன் வாசல் வழியாக, ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, அவர்களின் காத்திருப்பு வரிசை, கோவில் வடக்கு மாட வீதியில் உள்ளது. அதனால், அவர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு, வெகுதூரம் நடந்து செல்கின்றனர்.இதை தவிர்க்க, தேவஸ்தானம், அவர்களை, சஹஸ்ர தீபாலங்கார மண்டபம் எதிரில் உள்ள, அவசர வாசல் வழியாக, கோவிலுக்குள் அனுப்ப, முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களின் தரிசன நேரங்களில், தற்காலிக தரிசன வரிசை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கோவிலுக்குள் அனுப்ப, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment