FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, April 20, 2015

TNSFD - வெற்றியில் ஒரு கொடி

19.04.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு மாநில காதுகேளாதோர் கூட்டமைப்பில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் காதுகேளாதோர் சங்கத்தில் இருந்தும் கலந்துக்கொண்டனர். இதில் முக்கிய ஆலோசனைகள், விவாதங்களுக்கு பின்னர் பல்வேறு பிரச்சினைகளும் தீர்வுக்குப் பிறகு தேர்தல் நடந்தது. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்வு செய்தனர். காதுகேளாதோர் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றியில் ஒரு கொடி ஏற்றி மகிழ்ச்சியடைந்தனர்.



No comments:

Post a Comment