FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, April 11, 2015

காது கேளாதோர் பள்ளி தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'

11.04.2015, காஞ்சிபுரம்: 
காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளியில்,கணினிகளை திருடி விற்றதாக எழுந்த புகாரின்பேரில்,பள்ளி தலைமையாசிரியர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் உள்ளது, அரசுகாது கேளாதோர் பள்ளி.இந்த பள்ளியில், மாணவர்களின் நலனுக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, பல்வேறு உபகரணங்கள்வழங்கப்படுகின்றன.பள்ளியில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.அதன் அடிப்படையில்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் செந்தில்குமாரி, பள்ளியில் ஆய்வுசெய்துள்ளார்.அப்போது, பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளும், பள்ளியில் இருந்தகணினிகள் மாயமானதும் தெரிய வந்தது.இதையடுத்து, பள்ளிதலைமையாசிரியர் பாண்டியனை, மாவட்ட மாற்றுத்திறனாளி துறை அலுவலர்செந்தில்குமாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment