FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, April 11, 2015

காது கேளாதோர் பள்ளி தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'

11.04.2015, காஞ்சிபுரம்: 
காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளியில்,கணினிகளை திருடி விற்றதாக எழுந்த புகாரின்பேரில்,பள்ளி தலைமையாசிரியர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் உள்ளது, அரசுகாது கேளாதோர் பள்ளி.இந்த பள்ளியில், மாணவர்களின் நலனுக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, பல்வேறு உபகரணங்கள்வழங்கப்படுகின்றன.பள்ளியில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.அதன் அடிப்படையில்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் செந்தில்குமாரி, பள்ளியில் ஆய்வுசெய்துள்ளார்.அப்போது, பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளும், பள்ளியில் இருந்தகணினிகள் மாயமானதும் தெரிய வந்தது.இதையடுத்து, பள்ளிதலைமையாசிரியர் பாண்டியனை, மாவட்ட மாற்றுத்திறனாளி துறை அலுவலர்செந்தில்குமாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment