FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 11, 2015

காது கேளாதோர் பள்ளி தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'

11.04.2015, காஞ்சிபுரம்: 
காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளியில்,கணினிகளை திருடி விற்றதாக எழுந்த புகாரின்பேரில்,பள்ளி தலைமையாசிரியர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் உள்ளது, அரசுகாது கேளாதோர் பள்ளி.இந்த பள்ளியில், மாணவர்களின் நலனுக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, பல்வேறு உபகரணங்கள்வழங்கப்படுகின்றன.பள்ளியில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.அதன் அடிப்படையில்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் செந்தில்குமாரி, பள்ளியில் ஆய்வுசெய்துள்ளார்.அப்போது, பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளும், பள்ளியில் இருந்தகணினிகள் மாயமானதும் தெரிய வந்தது.இதையடுத்து, பள்ளிதலைமையாசிரியர் பாண்டியனை, மாவட்ட மாற்றுத்திறனாளி துறை அலுவலர்செந்தில்குமாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment