FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, April 21, 2015

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானங்கள்

19.04.2015
நாமக்கல் அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் அரசு பணியிடத்தில் 3 சதவீத இட ஓதுக்கீட்டை உடனே அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும், சுயதொழில் தொடங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

No comments:

Post a Comment