FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, May 11, 2015

அணையில் மூழ்கி இரு சிறுமியர் பலி: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தாயார் கண் முன் நடந்த பரிதாபம்

11.05.2015, பென்னாகரம்: 
தாய் கண் முன்பாக, அணையில் மூழ்கி, இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தர்மபுரி மாவட்டம், பெரும்பாலையை அடுத்த, கே.புதுாரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி கலைச்செல்வி. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவர், தன் மகள்கள் ரூபாராணி, 8, மேகலா, 5 ஆகியோருடன், நாகவதி அணைக்கு துணி துவைக்க சென்றார். அப்போது, ரூபாராணி, மேகலா ஆகியோர், அணையில் குளிக்க இறங்கியுள்ளனர். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற, இரு சிறுமிகளும், பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.வாய் பேசமுடியாத கலைச்செல்வி, செய்கை மூலமாக, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், அணையின் தண்ணீரில் மூழ்கி, ரூபாராணி, மேகலா ஆகியோரை இறந்த நிலையில் மீட்டனர்.இதுகுறித்து, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். தாய் கண் முன்னே, இரு குழந்தைகள், தண்ணீரில் மூழ்கி இறந்தது, கே.புதுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment