FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, May 22, 2015

மாற்றுதிறனாளிகள் மத்தியில் பிரபலமான ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஆப்பிள் கைகடிகாரத்தை புதிதாக தயாரித்து வெளியிட்டது. அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் டாட்டூ குத்தியவர்களின் கைகளில் கட்டும் பொழுது அது சரியாக செயல் படவில்லை என குற்றசாட்டு எழுந்தது.

இதற்கிடையில் மாற்று திறனாளியான மோளி வாட் எனற பெண்மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆப்பிள் கைகடிகாரம் மிகவும் சிறந்த முறையில் தாயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அணிந்திருக்கும் பொழுது அதில் உள்ள ‘taptic engine’ என்ற மென்பொருள் காது கேளாத மற்றும் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் பயன் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

இந்த மென்பொருள் மிகவும் மென்மையான விதத்தில் செய்தியை தெரிவிப்பதாகவும் அதனை பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதாகவும் மோளி வாட் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்யும் போது சிறந்த வழிகாட்டியாக செயல் படுகிறது. மேலும் மற்றவர்களுக்கு எளிதான விதத்தில் செய்தி அனுப்பவும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது என தெரிவித்தார்.

ஆப்பிள் கைகடிகாரத்தை அணிந்திருப்பதன் மூலம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment