FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, May 22, 2015

மாற்றுதிறனாளிகள் மத்தியில் பிரபலமான ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஆப்பிள் கைகடிகாரத்தை புதிதாக தயாரித்து வெளியிட்டது. அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் டாட்டூ குத்தியவர்களின் கைகளில் கட்டும் பொழுது அது சரியாக செயல் படவில்லை என குற்றசாட்டு எழுந்தது.

இதற்கிடையில் மாற்று திறனாளியான மோளி வாட் எனற பெண்மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆப்பிள் கைகடிகாரம் மிகவும் சிறந்த முறையில் தாயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அணிந்திருக்கும் பொழுது அதில் உள்ள ‘taptic engine’ என்ற மென்பொருள் காது கேளாத மற்றும் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் பயன் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

இந்த மென்பொருள் மிகவும் மென்மையான விதத்தில் செய்தியை தெரிவிப்பதாகவும் அதனை பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதாகவும் மோளி வாட் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்யும் போது சிறந்த வழிகாட்டியாக செயல் படுகிறது. மேலும் மற்றவர்களுக்கு எளிதான விதத்தில் செய்தி அனுப்பவும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது என தெரிவித்தார்.

ஆப்பிள் கைகடிகாரத்தை அணிந்திருப்பதன் மூலம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment