FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, May 25, 2015

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப மத்திய அரசு புதிய செயல்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பிற துறைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்.
இந்த இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கான பணிகளை இதுவரை தொடங்காத துறையி
னர், அந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment