FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, April 19, 2016

DEAF மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி


19.04.2016, கோவை; 'டெப் லீடர்ஸ் அசோசியேஷன்' சார்பில், மத்திய சமூக நீதித்துறை, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இலவச கணினி பயிற்சி வகுப்பு, சாய்பாபா காலனியில் துவங்கப்பட்டுள்ளது.

டெப் லீடர்ஸ் அசோசியேஷன் இயக்குனர் முரளி கூறுகையில்,'' காது கோளாத இளைஞர்களுக்கு, தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில், பிரதமரின், 'திறன் மேம்பாட்டு திட்டத்தின்' கீழ், இலவச கணினி பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 20 பேர் பயிற்சி பெற தகுதியுள்ளவர்கள்.

''ஐந்து மாதக்கால பயிற்சி வகுப்புக்கு, போக்குவரத்து செலவு உட்பட, 2,500 ரூபாய், உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. வகுப்பு, காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. இதுசார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, 98438 31650/ 97156 47116/ 98940 58898 என்ற எண்களுக்கு, தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment