FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, March 25, 2015

திருவெறும்பூரில் 142 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கல்

24.03.2015, திருவெறும்பூர், : 
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 142 பேருக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவெறும்பூரில் உள்ள சட்டமன்றத் தொகுதி அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த எம்எல்ஏ செந்தில்குமார், ரூ.4.3 லட்சம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், பிளாஸ்டிக் காலிப்பர், மெட்டல் காலிப்பர், மடக்கி ஊன்றுகோல், பிரேஸ்லி கடிகாரம், செயற்கை அவயம், இணைப்பு பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், காதொலிக் கருவி உள்ளிட்டவற்றை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment