FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, July 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை

09.07.2015, சிவகங்கை:
""மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை வழங்கப்படும்,'' என சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 என, அவர்களது வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும். பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்கவேண்டும். வருமான வரம்பு இல்லை. 10 ஆண்டு உதவி தொகை வழங்கப்படும். இதில் சேர விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் வந்தால், உடனே பூர்த்தி செய்து உதவி தொகையை பெற்று செல்லலாம், என்றார்.

No comments:

Post a Comment