FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, May 24, 2017

பார்வையற்றோர், காதுகேளாதோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க புதிய தொழில்நுட்பம்

கண் பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க உதவும் புதிய தொழில்நுட்பத்தை ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கண் பார்வை இல்லாதவர்கள் எழுத்துக்களைப் படிக்க, விரல்களால் தொட்டு உணரும் பிரெய்லி முறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக, பார்வையற்றவர்களும், காதுகேளாதவர்களும் தொலைக்காட்சி பார்க்க வசதியாக புதிய தொழில்நுட்பத்தை ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதன்படி, டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் வரிவடிவங்கள், பிரெய்லி முறைக்கு மாற்றப்பட்டு, ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்புக்கு அனுப்பப்படும். இந்த தொகுப்பு பிரத்யேக செயலியின் மூலம் விரல்களால் தொட்டு படித்துக் கொண்டே, கண்பார்யைற்றவர்களும், காதுகேளாதவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும்.

ஸ்பெயினில் மேட்ரிட் ((Madrid)) நகரில் உள்ள சேனல்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த தொழில்நுட்பம், பிற சேனல்களுக்கும் நடைமுறைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment