FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, May 18, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி வேடங்களுக்கு போட்டி போடும் ஹீரோ – ஹீரோயின்

17.05.2017
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் உள்பட பலர் மாற்றுத்திறனாளிகளாக நடித்தால் அதனை ஆவலுடன் பார்ப்பார்கள். அதன் பிறகு ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் யாரும் மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயின்கள் மாற்றுத்திறனாளி வேடத்தில் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கின்றனர். அந்தவகையில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா காது கேளாதவராக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார். இப்படத்தைத் தொடர்ந்து கொலையுதிர் காலம் படத்திலும், காது கேளாத, வாய் பேச முடியாத ஹீரோயினாக நடிக்கிறார்.

இவரைத் தொடர்ந்து தற்போது ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பிருந்தாவனம் படத்தில் காது கேளாதவர் வேடத்தில் அருள் நிதி நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது இளம் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் இதுபோன்ற மாற்றுத்திறனாளி வேடங்கள் கொண்ட கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குனர்களை தொந்தரவு செய்கிறார்களாம்.

No comments:

Post a Comment