FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, May 5, 2017

இந்திய எல்லைக்குள் நுழைந்த வாய் பேச முடியாத, காது கேளாத பாகிஸ்தான் சிறுவன் கைது

05.05.2017
பெரோஸ்பூர்,
பாகிஸ்தான் நாட்டில் அணியப்படும் குர்தா ஆடை மற்றும் அந்நாட்டின் 20 ரூபாய் நோட்டுடன் அந்த சிறுவன் காணப்பட்டுள்ளான்.

பஞ்சாபின் பேரியார் பகுதிக்குள் நுழைந்த 12 வயது சிறுவனை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவன் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, அந்த சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டான் என தெரிகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பஞ்சாப் போலீசிடம் அவன் ஒப்படைக்கப்பட்டு உள்ளான் என கூறியுள்ளார். பஞ்சாபின் பரீத்கோட் பகுதியில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்களுக்கான பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் சிறுவனின் அடையாளம் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment