FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, May 5, 2017

இந்திய எல்லைக்குள் நுழைந்த வாய் பேச முடியாத, காது கேளாத பாகிஸ்தான் சிறுவன் கைது

05.05.2017
பெரோஸ்பூர்,
பாகிஸ்தான் நாட்டில் அணியப்படும் குர்தா ஆடை மற்றும் அந்நாட்டின் 20 ரூபாய் நோட்டுடன் அந்த சிறுவன் காணப்பட்டுள்ளான்.

பஞ்சாபின் பேரியார் பகுதிக்குள் நுழைந்த 12 வயது சிறுவனை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவன் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, அந்த சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டான் என தெரிகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பஞ்சாப் போலீசிடம் அவன் ஒப்படைக்கப்பட்டு உள்ளான் என கூறியுள்ளார். பஞ்சாபின் பரீத்கோட் பகுதியில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்களுக்கான பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் சிறுவனின் அடையாளம் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment