FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, May 5, 2017

இந்திய எல்லைக்குள் நுழைந்த வாய் பேச முடியாத, காது கேளாத பாகிஸ்தான் சிறுவன் கைது

05.05.2017
பெரோஸ்பூர்,
பாகிஸ்தான் நாட்டில் அணியப்படும் குர்தா ஆடை மற்றும் அந்நாட்டின் 20 ரூபாய் நோட்டுடன் அந்த சிறுவன் காணப்பட்டுள்ளான்.

பஞ்சாபின் பேரியார் பகுதிக்குள் நுழைந்த 12 வயது சிறுவனை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவன் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, அந்த சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டான் என தெரிகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பஞ்சாப் போலீசிடம் அவன் ஒப்படைக்கப்பட்டு உள்ளான் என கூறியுள்ளார். பஞ்சாபின் பரீத்கோட் பகுதியில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்களுக்கான பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் சிறுவனின் அடையாளம் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment