FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, July 10, 2017

நாகர் பள்ளி மாணவ கவுன்சில் வேலா காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு பொருளுதவி

09.07.2017, விழுப்புரம்: 
விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில், காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.அய்யூர் அகரத்தில் அமைந்துள்ள நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், இந்த கல்வியாண்டிற்கான கவுன்சில் வார விழா நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், விழுப்புரம் அடுத்த லட்சுமிபுரத்தில் உள்ள வேலா காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு சென்றனர்.அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறைகளை கவனித்ததோடு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், உதவி பொருட்களை, பள்ளி முதல்வர் மேக்சிமஸ் எச்.ரோஸ் தலைமையில் வழங்கினர்.வேலா பள்ளி நிறுவனர் மோகன், தலைமை ஆசிரியர் லதா ஆகியோர், உதவி பொருட்களை பெற்று கொண்டனர். நாகர் பள்ளி செய்தி தொடர்பா ளர் ராமானுஜம், நிர்வாகிகள் ரஜ்ஜீஷ், எழிலரசி, மைதிலி உள்பட ஆசிரியர்கள், கவுன்சில் மாணவர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment