FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, July 10, 2017

நாகர் பள்ளி மாணவ கவுன்சில் வேலா காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு பொருளுதவி

09.07.2017, விழுப்புரம்: 
விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில், காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.அய்யூர் அகரத்தில் அமைந்துள்ள நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், இந்த கல்வியாண்டிற்கான கவுன்சில் வார விழா நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், விழுப்புரம் அடுத்த லட்சுமிபுரத்தில் உள்ள வேலா காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு சென்றனர்.அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறைகளை கவனித்ததோடு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், உதவி பொருட்களை, பள்ளி முதல்வர் மேக்சிமஸ் எச்.ரோஸ் தலைமையில் வழங்கினர்.வேலா பள்ளி நிறுவனர் மோகன், தலைமை ஆசிரியர் லதா ஆகியோர், உதவி பொருட்களை பெற்று கொண்டனர். நாகர் பள்ளி செய்தி தொடர்பா ளர் ராமானுஜம், நிர்வாகிகள் ரஜ்ஜீஷ், எழிலரசி, மைதிலி உள்பட ஆசிரியர்கள், கவுன்சில் மாணவர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment