FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, November 16, 2018

சென்னை தேனாம்பேட்டை சிறுமலர் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொண்டாடினார்






தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண்டும் என்று சிறுமலர் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:

உங்களுக்கு நம்பிக்கையூட்டிய பாடலான நான் சினிமாவில் பாடிய ‘உன்னால் முடியும் தம்பி’ பாடலை இங்கு நடந்த நிகழ்ச்சியில் குழந்தை கள் பாடியதை கேட்கும்போது இன்று எனக்கே நம்பிக்கை வரு கிறது. இந்த குழந்தைகளின் தன்னம் பிக்கை, விடாமுயற்சி ஒருவகை யில் எனக்கு பாடமாக இருந்தது.

பள்ளியின் மாணவன்

நானும் ஒருவகையில் இந்த பள்ளியின் மாணவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இந்த குழந்தை களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந் தால் இந்தியாவே பல மடங்கு முன்னேறி விடும்.

37 ஆண்டுகளுக்கு முன்பு

இதே பள்ளியில் 37 ஆண்டு களுக்கு முன்பு ‘ராஜபார்வை’ படத்தின் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. கடந்த 60 ஆண்டுகளாக புகழை எனக்கு போதுமான அளவு கொடுத்து இருக்கிறீர்கள். இனிமேல் தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசி னார்.

No comments:

Post a Comment