FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 5, 2025

Cochlear Treatment: அதி நவீன சிகிச்சையில் சாதனை!! நெகிழ வைத்த அரசு மருத்துவரின் அன்பு உள்ளம்...


02.09.2025 
Cochlear Treatment| காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை மூலம் பலருக்கு கேட்கும் திறனை மீட்டெடுத்த சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை தலைவர்.

காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் 140 பேருக்கு நவீன காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அசத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 140 காது கேளாத, வாய் பேச இயலாத 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அதி நவீன சிகிச்சை செய்து மருத்துவத்துறை தலைவர் அசத்தியுள்ளார். யார் அந்த மருத்துவர் ஓய்வு பெறும் நேரத்தில் அவர் செய்த சாதனை என்ன என்பதுகுறித்து பார்க்கலாம்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் துறை தலைவராக பதவி வகித்து வந்தவர் நாகசுப்ரமணியன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை காது கேட்காத, வாய் பேச இயலாத 6 வயதிற்குட்பட்ட 140 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அதிநவீன சிகிச்சையான காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கான குறையை சரி செய்துள்ளதுடன் அவர்களுக்கு முழுமையான காது கேட்கும் சக்தி மற்றும் வாய் பேசும் திறனை திரும்ப பெற்று தந்துள்ளார்.


No comments:

Post a Comment