FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, September 5, 2025

Cochlear Treatment: அதி நவீன சிகிச்சையில் சாதனை!! நெகிழ வைத்த அரசு மருத்துவரின் அன்பு உள்ளம்...


02.09.2025 
Cochlear Treatment| காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை மூலம் பலருக்கு கேட்கும் திறனை மீட்டெடுத்த சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை தலைவர்.

காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் 140 பேருக்கு நவீன காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அசத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 140 காது கேளாத, வாய் பேச இயலாத 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அதி நவீன சிகிச்சை செய்து மருத்துவத்துறை தலைவர் அசத்தியுள்ளார். யார் அந்த மருத்துவர் ஓய்வு பெறும் நேரத்தில் அவர் செய்த சாதனை என்ன என்பதுகுறித்து பார்க்கலாம்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் துறை தலைவராக பதவி வகித்து வந்தவர் நாகசுப்ரமணியன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை காது கேட்காத, வாய் பேச இயலாத 6 வயதிற்குட்பட்ட 140 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அதிநவீன சிகிச்சையான காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கான குறையை சரி செய்துள்ளதுடன் அவர்களுக்கு முழுமையான காது கேட்கும் சக்தி மற்றும் வாய் பேசும் திறனை திரும்ப பெற்று தந்துள்ளார்.


No comments:

Post a Comment