FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, September 27, 2018

காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவி பலாத்கார வழக்கு - உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

26.09.2018
சென்னை அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி, பலாத்கார வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு கடந்த 5ம் தேதியன்று, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டர். இதை ரத்து செய்யக் கோரி சுரேஷ், ரவிகுமார், அபிஷேக் உள்ளிட்ட 6 பேரின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், எந்த ஆதாரமும் இல்லாமல் குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, இது குறித்து 3 வாரத்தில் பதிலளிக்குமாறு, உள்துறை செயலாளர்,சென்னை காவல் ஆணையர், அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment