FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, August 2, 2016

இதே நாளில் அன்று

1922 - ஆகஸ்ட் 2
போட்டோபோன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இண்டக் ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரெக்கார்டிங், சிலிண்டர் உள்ளிட்ட, 60 கண்டுபிடிப்பு களுக்கான  காப்புரிமை பெற்றவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல்.கடந்த, 1847 மார்ச் 3ம் தேதி, ஸ்காட்லாந்தில், எடின்பர்கில் பிறந்தார். பள்ளி செல்ல நாட்டமில்லாமல், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டார்.
பல்வேறு தோல்விகளுக்கு பின், 1876ல், தொலைபேசியைக் கண்டுபிடித்தார். அவர், தன் உதவியாளரிடம், 'வாட்சன் இங்கே வாருங்கள்; உங்களைக் காண வேண்டும்' என்பது தான், தொலைபேசி வழியாக வந்த முதல் குரல்!இவரது தாயும், மனைவியும் காது கேளாதோர்; அவர்களின் துயரத்தை உணர்ந்ததால், காது கேளாதோருக்காக, பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி, பெரும் பொருள் உதவி செய்தார். அலெக்சாண்டர் கிரகாம் பெல் இறந்த தினம் இன்று!

No comments:

Post a Comment