FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, August 2, 2016

இதே நாளில் அன்று

1922 - ஆகஸ்ட் 2
போட்டோபோன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இண்டக் ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரெக்கார்டிங், சிலிண்டர் உள்ளிட்ட, 60 கண்டுபிடிப்பு களுக்கான  காப்புரிமை பெற்றவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல்.கடந்த, 1847 மார்ச் 3ம் தேதி, ஸ்காட்லாந்தில், எடின்பர்கில் பிறந்தார். பள்ளி செல்ல நாட்டமில்லாமல், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டார்.
பல்வேறு தோல்விகளுக்கு பின், 1876ல், தொலைபேசியைக் கண்டுபிடித்தார். அவர், தன் உதவியாளரிடம், 'வாட்சன் இங்கே வாருங்கள்; உங்களைக் காண வேண்டும்' என்பது தான், தொலைபேசி வழியாக வந்த முதல் குரல்!இவரது தாயும், மனைவியும் காது கேளாதோர்; அவர்களின் துயரத்தை உணர்ந்ததால், காது கேளாதோருக்காக, பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி, பெரும் பொருள் உதவி செய்தார். அலெக்சாண்டர் கிரகாம் பெல் இறந்த தினம் இன்று!

No comments:

Post a Comment