FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, August 7, 2016

இலவச தையல் இயந்திரம்: விண்ணப்பிக்க அழைப்பு

06.08.2016, ஈரோடு: 
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தையல் பயிற்சி சான்றிதழுடன், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு தகுதி பெற்றவர்கள். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், விண்ணப்பங்களை வழங்கி பயன் பெறலாம்.

No comments:

Post a Comment