FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, August 28, 2016

'மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி தேவை'

24.08.2016,
மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில கௌரவத் தலைவர் பால கிருஷ்ணன், கோரிக்கை மனு அனுப்பி யுள்ளார்.

மனுவில், தமிழ்நாடு அரசு அலுவல கங்களில் தாற்காலிக பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரமாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க, ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நன்கு பயிற்சி அளித்து, அவர்களது திறமை, உடல் தன்மைக்கேற்ப வேலை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment