FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Thursday, September 29, 2016

சர்வதேச காது கேளாதோர் தினம்

28.09.2016
திருப்பூர் : சர்வதேச காது கேளாதோர் தினம், திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் விளையாட்டு சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

வஞ்சிபாளையம் அருகே கோதபாளையத்தில் உள்ள காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர்களால் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இதில், காது கேளாதோர் படித்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்; பெண்களுக்கு, 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்வது தவறு; பிறவியிலேயே காது கேட்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு, காதில் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளியிலும், இனிப்பு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment