FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, September 16, 2016

DEAF மாற்றுத்திறனாளி மனைவியை அரிவாள் மனையால் வெட்டிய கணவர் கைது



15.09.2016, வாழப்பாடி: வாழப்பாடி அருகே, சாப்பாடு போடாததால், மாற்றுத்திறனாளி மனைவியை, அரிவாள்மனையால் வெட்டிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி, காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம், 43. இவரது மனைவி தேவி, 35; வாய் பேச முடியாதவர்.நேற்று முன்தினம், வீட்டிற்கு வந்த ஆறுமுகம், மனைவியிடம் சாப்பாடு போடும்படி கூறியுள்ளார். கணவர் கூப்பிட்டது தெரியாமல், பாக்கு வெட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த ஆறுமுகம், அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து, தேவியை வெட்டினார். கழுத்து, தோள்பட்டை பகுதியில் பலத்த காயமடைந்த தேவியை, அருகில் இருந்தவர்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாழப்பாடி போலீசார், வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.

No comments:

Post a Comment