FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 29, 2015

சமையலர் பணிகளுக்கு பதிவு மூப்பு அறிவிப்பு

29.01.2015, மதுரை :
 மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் சமையலர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு அறிவிப்பு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: இப்பணிக்கு ஆதிதிராவிடர் அருந்ததியினர்/பொது-22.1.15, பழங்குடியினர்/பொது-22.1.15 வரை பதிவு செய்தோர் முன்னுரிமை பிரிவினர். அருந்ததியர்/பொது-30.12.96, அருந்ததியர்/ஆதிதிராவிடர் மாற்றுத்திறனாளிகள்-27.12.12, அருந்ததியர்/ஆதிதிராவிடர் காது கேளாதோர்-29.4.1990 வரை பதிவு செய்தோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 30ம் தேதி சான்றிதழ்களுடன் வந்து பதிவு மூப்பை சரி பார்க்கலாம், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment