FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, January 20, 2015

மல்டி மீடியா, போட்டாகிராபி பயிற்சி; மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு


20.01.2015, தூத்துக்குடி :
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மல்டி மீடியா, டிஜிட்டல் போட்டாகிராபி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் சார்பில் மாற்றுதிறனாளிகளான, கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைந்தவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 16 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி பெறும் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாத பயிற்சி வழங்கப்படும். விடுதி வசதி தேவைப்படுபவர்கள் விடுதி வசதி வழங்கப்படும். பயிற்சியின் போது ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜன., 23 க்குள், நேரில் சென்று கல்வித்தகுதி, மற்றும் சான்றுகளுடன் விண்ணப்பம் செய்யலாம், என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment